இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cell phones are now prohibited inside the temple! Supreme Court action order!

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சாமிக்கு அபிஷேகம் ,பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக புகார் எழுந்து வருகின்றது. இது ஆகம விதிகளுக்கு முரணானது என கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது முன்னதாகவே விசாரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை!

Government employees will be given uniform! It must be worn, action will be taken if it is violated!

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை! அசாம் அரசு தற்போது உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் ,டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களை இனி சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.பெண்கள் புடவை மற்றும் கள்வர் கமீஸ் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் … Read more

மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!

Tragedy of the teacher who had fake marriage with the student!

  மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்! உத்தரபிரதேச மாநில அம்பேத்கர் நகர் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை 35 வயது. இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர் தன் கணவன் மற்றும் தாயுடன் சில காலம் வசித்து வந்தார். அவளுடைய கணவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டன. இந்நிலையில் அப்பகுதி வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் … Read more