எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சி சட்னி! இஞ்சியின் மற்ற பயன்கள் என்ன!!

வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சி சட்னி! இஞ்சியின் மற்ற பயன்கள் என்ன!!   நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு, அஜீரணம், வயிற்று கோளாறு, வயிற்றுப்புண் போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்கக் கூடிய ஒரு வகை சட்னியை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நமக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்க இந்த சட்னியை செய்ய தேவையான மூலப்பொருள் இஞ்சி ஆகும். இந்த இஞ்சியை வைத்து இந்த … Read more

விரைவில் கருத்தரிக்க இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்கள்!! 

விரைவில் கருத்தரிக்க இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்கள்!!   வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கீரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கீரை புளிச்சகீரை ஆகும். இந்த கீரை ஹார்மோன்களை சமப்படுத்தி கருவுறுதலை மேம்படுத்தும். அது மட்டுமில்லாமல் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. இந்த கீரையின் நன்மைகள் பற்றியும் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் பார்க்கலாம்.   புளிச்சகீரை…   புளிச்சக் கீரை என்பது அடர் இளஞ்சிவப்பு நிறப் பூக்களை இது கொண்டிருக்கும். இந்த கீரை புளிப்புச் சுவை உடையது. இந்த … Read more

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது! மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம், விறைப்பு தன்மை, மூட்டு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடியது. மூட்டு வலி இருக்கும் போது படி ஏற முடியாது, நீண்ட தூரம் நடக்கும் போது மூட்டில் வலி, நடக்கும் போது மூட்டில் ஏற்படும் சத்தம் போன்றவை இருக்கும். வயதாவதாலும், எலும்பு தேய்மானத்தினாலும், உடல் பருமனாலும் அதாவது அதிக எடை மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.  இந்த … Read more

அரிசியுடன் இதனை கலந்து பூசுங்கள்!! 3 நாட்களில் படர்தாமரை முதல் தேமல் வரை அனைத்தும் நீங்கும்!!

அரிசியுடன் இதனை கலந்து பூசுங்கள்!! 3 நாட்களில் படர்தாமரை முதல் தேமல் வரை அனைத்தும் நீங்கும்!! நம்மில் சிலருக்கு படர் தாமரை, தேமல் போன்ற தோல் நோய்கள் இருக்கும். இதனால் தினமும் அரிப்பு, எரிச்சல் போன்று ஏற்படும். அவ்வாறு வேதனையை தரக்கூடிய இந்த தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்த அருமையான ஒரு வைத்திய முறையை இந்த பதிவில் காணலாம்.   இந்த பதிவில் சொல்லப்படும் இந்த மருத்துவ முறையை படர் தாமரை, தோமல், தோல் அலர்ஜி போன்ற … Read more

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! வீடு என்றாலே லட்சுமியாக இருப்பவர்கள் பெண்கள் தான். பெண்கள் இல்லையெனில் அந்த வீடானது முழுமை பெறாது எனவும் கூறப்படுகிறது. வீட்டில் பெண்களின் வேலை என்றாலே சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வதுதான். எவ்வாறு சமையல் செய்யும் போது கவன குறைவாகவும் மேலும் அதிக வேலையின் சுமை காரணமாகவும் பெண்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு … Read more

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்!

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்! பொதுவாக பெண்கள் சமைக்கும் பொழுது கால விரயம் ஏற்படுவது என்று கருதி நிறைய தவறான விஷயங்களை செய்து வருகின்றார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள்.முதலில் எந்த பொருட்களை சமைப்பதற்கு முன்பும் அதை நன்கு அலச வேண்டும். புளி:முதலில் ஓட்டியிலிருந்து பிரித்தெடுக்கும் புளியை கழுவாமல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும். ஊற வைப்பதற்கு … Read more

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.   தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.   ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி … Read more

மொச்சை கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்!

மொச்சை கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்! குழந்தைகள் எப்பொழுதும் பாகற்காயை விரும்ப மாட்டார்கள். அவ்வாறு பாகற்காயை வெறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு பாகற்காய் மற்றும் மொச்சகொட்டை சேர்த்து புளி குழம்பு வைத்தாள் அனைவரும் விரும்பி உண்பார்கள். தேவையான பொருள்:நீளமான பாவற்காய் இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை வட்டமாக வெட்டி கொள்ள வேண்டும். வேகவைத்த மொச்சை கொட்டை ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் முக்கால் கப், தக்காளி பழம் ஒன்று, உரித்த பூண்டு … Read more

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே?

Buy buy come buy and go!! Five to ten rupees only?

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே? சேலம் மாவட்டம் வாழப்பாடி  கிராமங்களில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அழிஞ்சி குச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆடி மாத திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவது தேங்காய் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் இவ்விழாவை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதே … Read more