கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்!

கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்!

கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்! 1960களிலிருந்து 2000ம் ஆண்டு வரைக்கும் திரைப்படத்தில் கவர்ச்சிக்கென்று நடனமாடுவதற்கு கவர்ச்சி நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் மட்டும்தான் கவர்ச்சியில் நடனம் ஆடினார்கள். சிலுக்கு, அனுராதா, ஜெயமாலினி இவர்கள் அப்படிதான் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடினார். ஆனால், அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் நடிகைகளே கவர்ச்சியில் நடனமாட ஆரம்பித்தனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அப்படி பிரபல நடிகைகள் கவர்ச்சியில் நடனமாடிய 5 நடிகைகளைப் பற்றி பார்ப்போம் – … Read more

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்!

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. - வெளியான தகவல்!

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்! பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!.. மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ‘மொழி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்னையில்தான் பிறந்தாராம். தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். இதன் பிறகு குன்னூரில் மேற்படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு இவரது பெற்றோர் கேரளா சென்று செட்டிலாகியுள்ளனர். தமிழில் மொழி, காவிய தலைவன், வெள்ளித்திரை, … Read more

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் - இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்! தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் முத்துராமன். இவருடைய மகன்தான் கார்த்திக். தமிழ் சினிமாவில் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ஹீரோவை … Read more

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று இன்றுடன்(செப்டம்பர்30) முடியவுள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் ரசிகர்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். கல்லூரி சார்ந்த இளமை துள்ளும் கதைகளம், அழகிய ஜோடி, ரசிகர்கள் பெருமளவு கொண்டாடும் அளவிற்கு கதாநாயகி என்று எல்லாம் கலந்த கலவையான தொடராக விஜய் டிவி தொலைகாட்சியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த … Read more

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!! பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு குறைவான அதாவது 50 விநாடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிக்கவே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த நடிகையின் செத்து மதிப்பும் பல நூறு கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, … Read more

சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!? 

சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!? 

சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர் பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பி வாசு கூட்டணியில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக இயக்குநர் பி வாசு அவர்கள் 18 … Read more

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. - என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட … Read more

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…!

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை... - சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்...!

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பழம் பெரும் நடிகை சச்சு. இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை சச்சு ‘ராணி’, ‘தேவதாசு’, ‘மாயா பஜார்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சின்ன வயதிலிருந்தே சச்சுக்கு சினிமா மீது அதிக ஆர்வம். அது மட்டுமல்லாமல் நன்றாக பரதநாட்டியமும் ஆடுவார். பல மேடைகளில் பரதநாட்டியம் அரங்கேற்றியுள்ளார். … Read more

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் - பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பழம் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசு ஊழியராக பணியாற்றினார். சினிமாவின் மேல் இருந்த மோகத்தான் தன்னுடைய மத்திய அரசு வேலையை அவர் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் கவிஞர் வாலியும், நடிகர் நாகேஷூம் ஒரே அறையில் தங்கிக்கொண்டுதான் சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நாகேஷூக்கு மேடை … Read more

மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!!மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!! சங்கீதா அவர்கள் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியும் கதாநாயகியாகவும்,50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெயர் போனவர். இவர் பூவே உனக்காக மற்றும், எல்லாமே என் ராசா தான் என்ற திரைப்படத்தில் பிரபலமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து … Read more