திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!!! அடடா இவங்கதானா அது!!!

திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!!! அடடா இவங்கதானா அது!!!

திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!! அடடா இவங்கதானா அது!! நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகைகள் திரிஷா, ரெஜினா கெசான்ட்ரா இவர்களுக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி திரைப்படம் நடிகர் அஜித் நடிக்கும் 62வது திரைப்படம் ஆகும். விடாமுயற்சி … Read more

பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!!

பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!!

பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!! கடந்த 6 மாதங்களாக லியோ படக்குழு பொத்தி பொத்தி வைத்திருந்த உண்மையை உதயநிதி ஸ்டாலின அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் என்ற பெயரில் பதிவிட்டு உளரியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் படக்குழுவும், எதிர்பார்ப்பில் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை அதாவது அகோடபர் 19ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் … Read more

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!! புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவர் திருமதி முர்மு அவர்களின் கையால் பெற்றார். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களுக்கு 2021ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா தி … Read more

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகராக தற்பொழுது பிசியாக நடித்து வரும் நிலையில் இவர். அடுத்து எப்பொழுது படம் இயக்குவார். என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, வேட்டையாடு விளையாடு, நீதானே என் பொன் வசந்தம், என்னை நோக்கி பாயும் தோட்டா, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என்று பல படங்களை … Read more

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா!

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்... - மனம் திறந்த சங்கீதா!

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உட்பட பலமொழிகளில் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான் உடபட பல நடங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான … Read more

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!!

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!!

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!! நடிகர் விஜய் நடித்து அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் நடிகர் விஜய் ரசிகர்கள் நூதன வழிபாடு நடத்தியுள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகம் எங்கும் வெளிய்கவுள்ளது. இதைத் … Read more

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!!

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!!

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!! விமானத்தில் பயணம் செய்யும் பொழுது கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த நடிகை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையாக இருக்கும் திவ்யா பிரபா அவர்கள் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான லோக்பால் என்ற படம் மூலமாக நடிகையாக … Read more

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!!

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!!

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!! தற்போதைய காலத்தில் சினிமா பார்க்கும் அனைவரும் பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என்று யாரும் பார்த்து படத்தை பார்க்க பொது கிடையாது. கொடுத்த டிக்கெட் விலைக்கு படம் பொழுதுபோக்காக இருந்ததா இல்லையா என்பதை மட்டுமே மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சில படங்களை ரசிகர்கள் பலரும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரும் வரவேற்பு கொடுத்து வெற்றியடைய வைத்து விடுவார்கள். … Read more

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது போலியானது என்று மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலகளவில் பேன் இந்தியா தியைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு லியோ … Read more

நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!!

நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!!

நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!! பிரபல நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் தற்பொழுது பெரும் சோகம் நடந்துள்ளது. இந்த சோகம் நடிகர் நாசர் அவர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் வில்லன், அண்ணன், அப்பா என்று பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் நாசர். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் சில திரைப்படங்களை … Read more