தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!!

Tomato price continues to fall!! Do you know how much today!!

தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!! தற்போது கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம். கண்ணையா என்பவருக்கு கடந்த 1965 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இப்போது இவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார் அது என்னவென்றால், கண்ணையா வெளிநாட்டில் சம்பாதித்து அந்த … Read more

பள்ளிகளுக்கு ஒருநாள் அரசு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!!

One day government holiday for schools!! District Collector's action announcement!!

பள்ளிகளுக்கு ஒருநாள் அரசு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் … Read more

தமிழகத்தில் நாளை வரை வெப்ப காற்று வீசும்!! வெயில் சதம் அடிக்கும் சென்னை வானிலை மையம்!!

Hot air will blow in Tamil Nadu till tomorrow!! Chennai Meteorological Center where the sun hits a hundred!!

தமிழகத்தில் நாளை வரை வெப்ப காற்று வீசும்!! வெயில் சதம் அடிக்கும் சென்னை வானிலை மையம்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 5  ஆம் தேதி வரை  வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் … Read more

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

More heat will rise in Tamil!! Meteorological Department Announcement!!

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த வாரம் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையான 38  டிகிரி முதல் 40  டிகிரியாக அதிகரிக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பத்தை … Read more

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!!

Super News of Securities Registry!! The announcement came out in front of the audience!!

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் நீண்டநேரம் காத்திருக்காமல் கையில் பணம் எதுவும் கொண்டு வராமலே ஆன்லைனிலேயே பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முதலில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். … Read more

பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

Dramatic correction in the deed record!! Tamil Nadu Government's super announcement!!

பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது போலியாக பத்திரம் தயாரிப்பது பெரும்பாலும் நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் பத்திரப்பதிவிற்கு ஆதார் கார்டுகள் கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும் உயிரிழந்த ஒருவரின் சொத்துக்களை போலியாக வேறு ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார். இதற்கு அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள். எனவே, இவர்கள் மீது பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை தமிழக அரசு … Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…

  விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…   தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் இதுவரை நடைபெறாத அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.   வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் 30 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் … Read more

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்!!

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்…   தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந்தியாவில் முதல் முறையாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பொம்மச்சந்திரா ஆகிய பகுதிகளுக்கு இடையே மெட்ரோ இரயில் … Read more

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

Sale of tomatoes in all rations from today!! Tamil Nadu government strange announcement!!

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! தமிழகத்தில் சில மாதங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினமும் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது, முதல் அமைச்சரின் உத்தரவின் கீழ், கூட்டுறவுத்துறையின் மூலமாக தக்காளி விலையை கட்டுப்படுத்த தினமும் ஏராளமான … Read more