திமுக பிரமுகருக்கு ஒபிஎஸ் வைத்த ஆப்பு!! தனிப்படை அமைத்து தேடுகிறது திருச்சி போலீஸ்!!

Appu who put OBS for DMK person !! Trichy police searching for personnel !!

திமுக பிரமுகருக்கு ஒபிஎஸ் வைத்த ஆப்பு!! தனிப்படை அமைத்து தேடுகிறது திருச்சி போலீஸ்!! முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்ற 15ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் , திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்ததாகவும், இதை தொடர்ந்து, தனிப்படை அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும், சோதனையின் போது மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு லாரிகளை காவல் துறையினர் … Read more

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!

This is the corona effect of Tamil Nadu only yesterday!

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் … Read more

குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

Minister Sakkarapani-News4 Tamil Latest Political News in Tamil

குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் தற்போது பதவியேற்றுள்ள திமுக ஆட்சிக்கு வர முக்கியமாக அமைந்தது அக்கட்சி அளித்திருந்த கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளே.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து,பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மற்றும் குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் குறித்து ஆளும் திமுக அரசு எந்த ஒரு நிலைப்பாடும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற மழுப்பலான … Read more

அரசு வேலை !! 25,000 வரை ஊதியம்!! நாளை கடைசி நாள்!!

Government job !! Pay up to 25,000 !! Tomorrow is the last day !!

அரசு வேலை !! 25,000 வரை ஊதியம்!! நாளை கடைசி நாள்!! தமிழகம் உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலை அறிவிப்பு.  சென்னையில் செயல்படும் அக்கழகத்தில் வேதியியலாளர்,எலக்ட்ரீஷியன், தொழில்நுட்பம் & சந்தைப்படுத்தல்  பணியாளர் பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்    : TN SALT பணி              : Chemist, Electrician, Technician & Marketing Personnel பணியிடம்   : 05 கடைசி தேதி : 15-07-2021 … Read more

அமேசான் வழங்கும் சூப்பரான வாய்ப்பு!! பணம் சம்பாதிக்க பெரிய முதலீடு தேவை இல்லை!!

Superb opportunity offered by Amazon !! No big investment needed to make money !!

அமேசான் வழங்கும் சூப்பரான வாய்ப்பு!! பணம் சம்பாதிக்க பெரிய முதலீடு தேவை இல்லை!! கொரோனா தொற்று பரவல் காரணமாக பலரும் வேலையை இழந்து தவித்து வரும் நிலையில்  அமேசான் நிறுவனம் சூப்பரான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் சைடு பிசினஸ்  செய்ய விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த கொரோனா காலகட்டத்தில் இ-காமர்ஸ் தொழில் துறை அதாவது அமேசான் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சேவை துறை கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே, அமேசான் … Read more

முதல்வரிடம் உதவி கேட்ட நடிகை!! கண் கலங்க வைக்கும் செய்தி!!

The actress who asked the chief for help !! Eye-popping news !!

முதல்வரிடம் உதவி கேட்ட நடிகை!! கண் கலங்க வைக்கும் செய்தி!! தமிழ்நாட்டில் பல சமூக அக்கறை கொண்டவர்கள் உள்ளனர். அதில் முக்கியமாக சினிமா துறையில் சிறந்த விளங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற தலைப்பில் இவரை தேடி வரும்  மக்களுக்கு நீதி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவர் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கும் பொறுப்பில் பல நன்மைகளை செய்து பல … Read more

வங்கியில் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் கொடுக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி!!

Happy news for bank loan holders !! Pleasant surprise to be given by Chief Stalin !!

வங்கியில் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் கொடுக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி!! வங்கிகளில் கடன் வைத்திருக்கும் ஏழை எளியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவிருக்கும் தி.மு.க அரசு.  கூட்டுறவு சங்க கடன்கள் மற்றும், நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான  அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை … Read more

இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும்!! சீமான் ஆவேச பேட்டி!!

India must be divided into two !! Seaman furious interview !!

இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும்!! சீமான் ஆவேச பேட்டி!! கொங்கு நாடு தனி மாநில விவகாரம் தொடர்பாக  சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:  மத்திய அரசிடம் நாங்கள் ஏராளமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்கள் கேட்காத கோரிக்கையான கொங்கு நாட்டைதனி மாநிலமாக்க   முயற்சிக்கிறது. பொதுவாக மாநிலங்கள்  மொழி, இனம், நிலம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது ஜாதிய அடிப்படையாக கொண்டு  கொங்கு நாடு என பிரிக்க முயற்சிப்பதை எப்படி … Read more

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

Former Minister P. Chidambaram brings to light the true situation regarding the corona vaccine

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் இதுவரையில் 37.63 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள். குறைந்தது 30.30 கோடி மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7,33 கோடி மக்களுக்கு மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 12 லட்சம் மக்களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திங்கள் கிழமையான நேற்று 40 லட்சம் மக்களுக்கு கொரோனா … Read more

நியூ லுக்கில் உதயமாகும் ஆரியா!! நாளை ட்ரெய்லர் வெளியாகிறது!!

Aria emerges in New Look !! The trailer is out tomorrow !!

நியூ லுக்கில் உதயமாகும் ஆரியா!! நாளை ட்ரெய்லர் வெளியாகிறது!! தமிழகம் மட்டுமல்லாமல் உலகளவில் சாக்கோ பாய் என்று அழைக்கப்படுபவர் ஆர்யா. இவர் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் ஒன்றை ஒளிபரப்பாகி தனக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எந்த ஒரு பெண்ணையும் ஆர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் நடிகை சாய்நிஜா வை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு … Read more