1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Free ration for two months! Rs 5,000 per auto and taxi driver! Government Action Offer!

1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சர் சங்கரபாணி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததில், மத்திய அரசானது நியாய விலை கடைகளில் 100 கிலோ அரிசி வாங்கும் மக்களுக்கு அதில் ஒரு கிலோ செறிவூட்டப்படும் அரிசியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. … Read more

பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!!

1500 as Pongal gift! Important information out of the head office!!

பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!! வருடம் தோறும் தமிழக திருநாளாம் தைத்திங்கள் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் சார்பாக இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கி மேற்கொண்டு பொங்கல் வைப்பதற்கு தேவையான மள்ளிகை பொருட்களையும் வழங்கினார். ஆனால் திமுக ஆட்சி … Read more

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Tamil Nadu government's crazy plan! Starting today in all government schools!

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு! பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான கல்வி, மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு சார்பில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோரால் பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்சனைக்கு இன்னும் முறையான தீர்வு கிடைத்தப் பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை … Read more

தமிழக அரசின் அசத்தல் திட்டம்! இன்று முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கம்!

Tamil Nadu government's crazy plan! Starting today in all government schools!

தமிழக அரசின் அசத்தல் திட்டம்! இன்று முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கம்! அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். முன்பு அரசு பள்ளியில் படித்து தற்பொழுது பெரிய பதவிகளில் மற்றும் பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் தாமாக முன்வந்து அவரவர் படித்த அரசு பள்ளிகளுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யும் நோக்கில் தான் நம்ம ஸ்கூல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் மாணவர்கள் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்!

1500 as Pongal gift! Important information out of the head office!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்! இன்று நடக்கும் முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படுமா?? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் தை-1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தமிழ் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கலை சிறப்பான முறையில் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு அரசால் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் … Read more

60 வயதை கடந்தவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்! இந்த நாள் முதல் டோக்கன் விநியோகம்!

Free bus travel for over 60s! TOKEN DISTRIBUTION FROM THIS DAY!!

60 வயதை கடந்தவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்! இந்த நாள் முதல் டோக்கன் விநியோகம்!! சென்னை மாநகர பேருந்துகளில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆறு மாதத்திற்கான டோக்கன் முறையானது டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த ஆறு மாதத்திற்கான டோக்கன் வழங்கும் முறை தொடங்கியுள்ளது. 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு 2500 ரொக்க பணமும் உங்களுக்கு தேவையான மள்ளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதை அடுத்து திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்வதால் மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் திமுக அளித்தது ஏனென்றால் 21 … Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா போன்ற அமைப்புகள் நீதிமன்றத்தில் வாதாடி வரும் நிலையில் இம்முறையும் அந்த வழக்கு மீண்டும் தொடர்ந்து உள்ளது. பீட்டா அமைப்பினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுவதைக் கேட்டு நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என்று உத்தரவிட்டதை அடுத்து மாணவர்களின் மாபெரும் புரட்சி மெரினாவில் நடைபெற்றது. இந்தப் புரட்சியை சிறிதும் கட்டுப்படுத்த முடியாமல் … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!!

Attention forest department exam takers! Important information released by the Tamil Nadu Selection Board!

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!! தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசு தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோர் , உடல் ஊனமுற்றோர், விதவை போன்ற அனைவருக்கும் அரசு தேர்வு எழுதுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்குரிய கோட்பாடுகள் குறித்தும் தமிழக அரசு அவபோது அறிக்கையாக வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆண்டு குரூப் 4 கான தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் என ஆரம்பித்து இன சுழற்சி … Read more