ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி..  ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்?

Previous milk prices only on Reliance! Conspiracy of the brilliant Tamil Nadu government.. Milk agent stopping the supply to Awain?

ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி..  ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்? பாலின் கொள்முதல் விலையை உயர்த்தும்படி பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஆவினில் வழங்கப்பட்டு வரும் ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தியது. இது ஆரஞ்சு நிற பாக்கெட்டிற்கு மட்டும் பொருந்தும் என தெரிவித்தனர். ஆவினைத் … Read more

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!

Free NEET Coaching for Govt School Students! Apply now!

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்! பொது மருத்துவம்  பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில் சேர, நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது.இது இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறத.அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வை பற்றி தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்,தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி பெரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே தமிழக அரசு பயிற்சி நடத்துவது போதுமானதா என்று கேள்வி எழுப்பியது … Read more

அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 20 லட்சம்!

Happy news released by the minister! Rs 20 lakh for women's self-help groups!

அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 20 லட்சம்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர், அங்கிருந்த மக்களிடம் அவர்களின் … Read more

4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்!

4307 Nurse Vacancies! Important information released by Ma Subramanian!

4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்தும் தமிழ்நாட்டு அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றி கே என் நேரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த … Read more

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

This exam is compulsory for second year students!! Announcement issued by the Department of Higher Education!

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! உயர் கல்வித் துறை தற்பொழுது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு முதல் பிகாம், பி பி ஏ, பி சி ஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எனக் கூறியுள்ளனர். இதற்கு முன் இந்த பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மட்டும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக இருந்தது. தற்பொழுது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வரும் செமஸ்டர் தேர்வுகளில் … Read more

Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்!

Breaking: Tamil Nadu government's announcement! 10 percent bonus for government employees!

Breaking: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்! தீபாவளி பண்டிகை வருகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக புதுவை அரசும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  … Read more

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

Central and State Govt Mental Health Insurance Scheme!! Who benefits and how to get it??

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்?? மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சமமாக நடத்தப்படும் வகையில் இந்திய சட்டப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரிவு 21 (4) யின் படி கூறியுள்ளனர்.பிறக்கும் போதே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது ஏதுமில்லை. இதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மற்றும் அவர்களின் சரியான தரவுகள் இல்லாததே … Read more

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!!

Anbumani Ramadoss, president of BAMA, is on a revival walk to urge the revival of the Chola era irrigation project!

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டார் பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது பொது இடங்களில் புகை புகைப்பிடிப்பது தடை என்ற சட்டத்தை இதே காந்தி ஜெயந்தி நாளில் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது இது தீவிர செயல்பாட்டில் இல்லை. இதனால் புகைப்பிடிப்பவர்கள் … Read more

சேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! சேலம் ,நாமக்கல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ,புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.171.24 கோடி மதிப்பில் தொழிற்பேட்டை உருவாக உள்ளது. இந்த தொழிற்பேட்டைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதில் 15,000 பேர் மறைமுகமாகவும் மீதமுள்ள 7,000 பேர் நேரடியாகவும் … Read more

ஓய்வுதியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு அளித்த ஜாக்பாட்!

District level speech and essay competition! The first prize is Rs.10000!

ஓய்வுதியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு அளித்த ஜாக்பாட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. அகவிலைப்படி ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதைப் பொருத்து அகவிலைப்படி பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படும். சில்லறை பணவீக்கம் அதிகரித்து விலை வாசி உயரும் போது அரசு ஊழியர்கள் அதில் பாதிக்காத வகையில் … Read more