உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!

Ration rice looting intensifies for Kerala! We can not be caught smuggling like this! Police negligence!

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!  தேனி மாவட்டம் உத்தமபாளையம்,  சின்னமனூர் கம்பம் கூடலூர்  லோயர் கேம்ப்  பகுதிகளில்  ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு  அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.. இதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினந்தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.. இதைப் பற்றி  … Read more

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

Police department should punished when lgbt peoples got suffered

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி! சென்னை உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோரை துன்புறுத்தும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில் பின்னர் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர்.இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.இதற்கு இவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் மதுரையில் இருந்து … Read more