3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி! அமைச்சர் அறிவிப்பு!

3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி! அமைச்சர் அறிவிப்பு!

. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% உருமாறி இருக்கிறது. ஆல்பா வகையை விட … Read more

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் , மீதி உள்ள 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இந்த மாதமும் வினியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது. இரண்டாவது தவணையாக … Read more

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேசி உள்ளார். எனவே உழவர் நலனுக்காக எதிரான வேளாண் சட்டத்தையும், சிஏஏ ஆகியவற்றையும் தடுக்கக் கோரி எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது, “மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி … Read more

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை - ஆளுநர் அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும் தம் தம் வேலைகளை சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 16ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் மு அப்பாவோ ஆகியோரை வரவேற்றனர். … Read more

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வரும் நோய் தொற்று நோய் பரவல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்தது தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, 17 கோடியே 92 லட்சத்து 58 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, 3,882,091 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்து இதுவரையில் 16 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து … Read more

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. தற்போதைக்கு ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால், அதன் பின்னர் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு … Read more

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

Prohibition of admission of people with 90% and 94% oxygen levels in government and private hospitals !!

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்காகத் தமிழக அரசு பல கட்டுபாடுகளை மேற்க் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடந்த்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகஅரசு பலகட்ட தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தினசரி பாதிப்பானது 33 ஆயிரத்திற்கு மேல் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு 31-ஆம் வரையில் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்வரும் 31ஆம் தேதியுடன் இந்த முழு ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். நோய் … Read more

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் - இதோ!!

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு ஊரடங்கின் காரணமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஒரு வாரம் அமலில் இருக்கும் முழு … Read more

நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

It will be effective from tomorrow! Stalin is starting!

நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! கொரோனா தொற்றின் 2வது அலையானது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகியுள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கமும் பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் மக்களின் பாதுகாப்பு கருதி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை தருமே தவிர இது நிரந்தர தீர்ச்வு கிடையாது என அனைத்து மருத்துவர்களும் கூறி வருகின்றனர். … Read more