குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள … Read more

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் ,சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணிகள் காலியாக இருக்கின்றன.இது போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு கல்வி தகுதியாக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பத்தாம் வகுப்பும், சமையல் … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

அந்தமான் அருகியுள்ள வங்ககடலில் |நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியு,ள்ள தெற்குக ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ,நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு … Read more

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் பொருள் பறிமுதல் !!

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் பொருள் பறிமுதல் !!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதி வழியாக, கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற மினி டெம்போவை நிறுத்த கூறினார் .ஆனால், மினி டெம்போவை நிறுத்தாமல் சென்றதனையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள், மினி டெம்போ வாகனத்தைத் துரத்திச் சென்று குழித்துறை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இதனை அறிந்த … Read more

அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!!

அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!!

2020-ஆம் ஆண்டு மட்டுமே தென் இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் விகிக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மாநில அரசுக்கு போதுமான நிதி கிடைக்காதது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே ரூபாய். 50,000 கோடி கடனாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளில் தமிழகம் முதலிடம் முன்னிலை வகித்து வரும் நிலையில் ,மத்திய அரசிடமிருந்து வரும் நிதி அளவு குறைவாகவே உள்ளது. இருப்பினும் மாநிலங்களின் … Read more

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், விண்ணப்பதாரர்கள் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செம்மொழியான சமஸ்கிருதம் ,பாலி, பிராகிருதம், போன்ற மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ,செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. … Read more

சிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!

சிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!

சாயல்குடி அருகே காலடி ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் ஆடு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு சென்று வருகின்றனர்.இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பொட்டி கடையிலே சீக்ரெட், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்கவும் ,மது போன்ற  உடலுக்கு தீங்காகும் பொருட்களையும் … Read more

இந்தப் பகுதிக்கு செல்ல நிச்சயம் இ-பாஸ் வேண்டும் !! இதுதான் காரணம் !!

இந்தப் பகுதிக்கு செல்ல நிச்சயம் இ-பாஸ் வேண்டும் !! இதுதான் காரணம் !!

தமிழகத்தில் சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இ-பாஸ் முறையை மத்திய,மாநில அரசு கொண்டு வந்த நிலையில், சமீபத்தில் இ-பாஸ்ன்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நடைமுறைக்கு வந்துள்ளது. தற்பொழுது கொரோனா பரவலில்  விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதினால், மக்கள் அனைவரும் சுற்றுலாத் தலமான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு அதிக அளவில் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதனை … Read more

தந்தை பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு :!

தந்தை பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு :!

சமீபத்தில் பெரியார் சிலைக்கு சில மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , சிலையை பாதுகாக்கும் வகையில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் சீர்காழி அருகே தந்தை பெரியார் சிலைக்கு சில மர்மநபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவ்வப்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். … Read more

73 ஆண்டுகளுக்கு பிறகு மின் வசதி பெறும் மலை கிராமம்

73 ஆண்டுகளுக்கு பிறகு மின் வசதி பெறும் மலை கிராமம்

இந்திய நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை மின்வசதி பெறாத சிறு வாட்டுக்காடு மலை கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடக்காடு ஊராட்சியில் சிறுவாட்டுகாடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது.இந்தியா சுதந்திரமடைந்த பின்பு கூட, இந்த கிராம மக்களுக்கு மின்சார வசதி எதுவும் ஏற்படுத்தித் தரவில்லை. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.ஆர் சக்கரபாணி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து, இம்மலை கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்க மாநில மின்சார … Read more