நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!! வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனிமேல் நிலம் … Read more

தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!!

தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!! கடலோரப் பகுதியில் ஏற்படும் சீற்றங்களான, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே. இந்த இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த, அல்லது காணமல் போன மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசானது ரூபாய் ஒரு கோடி “சுழல் நிதி” திட்டத்தின் மூலம் வழங்கவிருக்கிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2 0 2 1 ஆம் ஆண்டு வரை காணாமல் போன மீனவர்களின், … Read more

ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை- தமிழ்நாடு அரசு தகவல்!

3வது ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சினை என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவு என தமிழக அரசு கூறிய நிலையில், மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. வேறு மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை என்றால், பணியாற்றுவதில் சிக்கல் … Read more

பட்டாசு வெடிக்கச் செல்வதற்கு முன் இதை செய்ய வேண்டாம்! தமிழக அரசு எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை நாளை  நாட்டு மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். கரோனா பொது முடக்கம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி இருந்த  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறார்கள். எனினும், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பட்டாசு  வெடிக்கச்   செல்வதற்கு முன் குழந்தைகள் … Read more

திருமண பதிவு சட்டதிருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த தமிழக அரசு!

திருமணம் செய்த தம்பதியினர் தங்களின் திருமணத்தை அரசு பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த சட்டமாகும். திருமணத்தை பதிவு செய்ய 90 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு   பதிய வில்லை என்றால் அந்த தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக எந்த ஊரில் திருமணம் செய்யப்படுகிறதோ அங்கு உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் சிலர் திருமணம் … Read more