தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

தமிழக அரசு திடீரென அனைத்து மாவட்டங்களிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி நாளை அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர, வெளிநாட்டு மதுபானங்கள் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்!

The experience of buying a scythe! The reason for this is prejudice! Survivors of the new government order!

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்! தேவகோட்டை பகுதியில் சிதம்பரநாத புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் வான்மீக நாதன் 31 வயதான இவரும், இவரது நண்பர் சுரேஷ் என்ற 35 வயதான இருவரும் சேர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அங்கு பாதையை அடைத்துக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அது … Read more

மதுபிரியர்களுக்கு செக்.. இனி இஷ்டத்துக்கு ‘மது’ வாங்க முடியாது? வரம்பை நிர்ணயிக்குமா நிர்வாகம்?!!

டாஸ்மாக் நிறுவன உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கோரிக்கை வைத்துள்ளனர். சில்லறை கடைகளின் வாயிலாக தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்பனை செய்து வருகின்றது. இந்த டாஸ்மாக் கடைகளில் பணிபுரிகின்ற ஊழியர்கள் எழும்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். அதில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு கொடுக்க வேண்டும். மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் … Read more

டாஸ்மாக் கடையில் வம்பிழுத்த திமுகவின் உடன்பிறப்பு! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து திமுகவின் உடன்பிறப்புகளின் அத்துமீறல் எல்லை மீறிக் கொண்டே செல்கிறது. அந்த விதத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவி சங்கர் செங்கோட்டை நகர் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தனக்கு மதுபான கடைகளில் இருந்து மாதம்தோறும் கமிஷன் கொடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியதாக … Read more

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குதூகலத்தில் மது பிரியர்கள்!

தமிழகத்தில் எங்கே கூட்டம் இருக்கிறதோ, இல்லையோ, இந்த இடத்தில் மட்டும் சொல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். அதிலும் கடை திறக்கும் நேரத்தில் இருந்து மூடும் நேரம் அறையில் சற்று கூட ஓய்வே இல்லாமல் எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இன்னும் சொல்லப்போனால் நியாயவிலை கடைகளில் கூட இந்த அளவிற்கு கூட்டம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு இந்தக் கடையில் மட்டும் கூட்டம் எப்போதும் இருக்கும். நோய்த்தொற்று பரவல் காரணமாக, டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடி … Read more

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தமிழக அரசு!

தமிழக வாணிப கழகம் தமிழ்நாட்டில் மது வகைகளையும் வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் மது பானங்களையும் மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகம் செய்யும் லைசென்சை பெற்றிருக்கிறது. தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி மூலமாக தமிழக அரசுக்கு வருடம்தோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறதாம். எப்போதுமே லாபம் கொடுக்கும் ஒரு வாரமாக இருக்கும் … Read more

மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு!

Blood for a person who drank alcohol! Excitement at Tasmac!

மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு! டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் குடித்த ஒரு நபருக்கு மூக்கில் திடீரென ரத்தம் வந்ததால் சக மது அடிமைகள் பயங்கர பீதியில் உறைந்து போயினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விருகாவூர் என்ற கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில் இன்று மதிய நேரத்தில் … Read more

உச்சம் தொட்ட மதுவிற்பனை!

நோய் தொற்று பரவல் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன. நோய் தோற்று பரவலின் இரண்டாவது அலையில் புதுச்சேரி மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அங்கே நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக, ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி மதுபான கடைகள் உட்பட எல்லா விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி … Read more

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

No patience to comply with anything! People standing in a very long line!

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது. ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து … Read more

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

Are Tasmag among the relaxations announced by the government? Citizens crave!

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புகள் கட்டுக்கு அடங்காமல் உள்ளதால், மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. அதன் பேரில் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது. தற்போது நோய் தொற்று பல மாவட்டங்களில் குறைந்துள்ளதின் காரணமாக அந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளை பின்பற்ற அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட … Read more