இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை!

Life goes on like this! The reaction that came with adding this to it!

இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை! தமிழகத்தில் ஏப்ரல் 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஓரகடம் அருகில் உள்ள குன்ன வாக்கம் பகுதியில் சங்கர்(40) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியில் கிருஷ்ணா (58) மற்றும் சிவசங்கர் (44 ) ஆகியோரும் கூலி தொளிலாளர்களாக உள்ளனர். தின்னர் … Read more

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்!

Pushing across the border - the best Tamils!

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்! கொரோனா இரண்டாம் அலையில் அனைத்து மாநிலங்களும் பல முயற்சி செய்து கொரோனாவை விரட்ட வழி வகை செய்து வருகின்றது.அதற்காக பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு என பல திட்டங்களை செய்யல்படுதினாலும் கொரோனாவின் தீவிரம் குறைந்த பாடில்லை. அதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் … Read more

முழு ஊரடங்கு! சூடுபிடித்த மது விற்பனை!

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.இந்த ஊரடங்கு காலத்தின் போது அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு எந்த கடைகளுக்கோ அல்லது பெரிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், செயல்படுவதற்கான அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல இந்த 14 நாட்களிலும் டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து வாரம்தோறும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு வந்தது. ஆனால் … Read more

தமிழகத்தை கலக்கி வரும் குடிமகன்கள்!! ஒரே நாளில் பல கோடி ரூபாய் அரசுக்கு லாபம்!!

Citizens who confused Tamil Nadu !! Government gains crores of rupees in one day !!

தமிழகத்தை கலக்கி வரும் குடிமகன்கள்!! ஒரே நாளில் பல கோடி ரூபாய் அரசுக்கு லாபம்!! நாளுக்கு நாள் கொரோனா தொற்று காரணமாக பலர் உயிர்லந்த்து வருகின்றனர். இந்தியாவில் ஆக்சிஜன் குறைபடு நாளுக்கு நாள் அத்திகரித்து வருகின்றது. இந்தியவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்தாலும் சில நாடுகள் இத்தியாவுக்கு உதவ மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிள் கொரோனா பரவல் மக்களிடையே அதி தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் பல கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கட்டுபடுத்த … Read more

டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு!

Is Tasmac blocked? Sudden decision of the Tamil Nadu government to come out!

டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது இந்தியாவில் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.அந்தவகையில் இந்தியாவில் டெல்லி,கர்நாடக,குஜராத்,மகாராஷ்டிரா,தமிழ்நாடு,ஆந்திரா என குறிப்பிட்ட மாநிலங்களில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது.அதனால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தொற்று அதிகமுள்ள டெல்லியில்,தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து மகாராஷ்டிராவிலும் அதிக தொற்று காரணமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.மற்ற மாநிலங்களை போல … Read more

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்!

Wave crowd at the liquor store! 292.09 crore sales in a single day!

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.இரு மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் என்பதால்,மக்கள் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கடந்த பிரச்சாரத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை கடைபிக்காததால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் எற்பட்டத்து.இதில் பல தலைவர்களின் உயிரும் பலியானது.அந்தவகையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் மாதவராவ் … Read more

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!

tasmac

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று  ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு … Read more

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!

tasmac

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறை இருக்கும் என்பதால், பெரும்பாலும் 9 மணிக்கே … Read more

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி – 3 நாட்களுக்கு விடுமுறையாம்..!

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாட்கள் நெருங்கி வர அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வாக்குப்பெட்டி உள்ள அறைக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும், தேர்தல் … Read more

ஒருவருக்கு இனி இத்தனை பாட்டில் சரக்கு தான்… டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு கட்டுப்பாடு…!

Tasmac

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பிரச்சாரம், பொதுக்கூட்டம் என கூட்டம், கூட்டமாக குவியும் தொண்டர்களை குஷியாக்குவதற்கு கோழி பிரியாணியும், குவாட்டாரும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரம் என்றாலே பணத்தை விட அதிக அளவில் மதுபானங்களின் விநியோகம் தான் களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க … Read more