பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!!
பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு! பருவநிலை மாற்றங்களாலும், பயங்கரவாதத்தினாலும் உலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடம் உரையுடினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி அவர்களின் சிலையை திறந்து … Read more