காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!
காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு! ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதுவும் அப்பாவிகளான வெளிநபர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதம் முதல் வாரத்தில் ஏழு பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர். இதேபோல் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் … Read more