தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

Jewel theft from old woman in Thanjavur district! The police are looking for the mysterious people!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்! தஞ்சாவூர் மாவட்டம் அருள் ஆனந்த அம்மாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் இவரது மனைவி ஆக்னஸ் மேரி (82). இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அவரவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் ஆப்பனாஸ் மேரி மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் பழகி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் பழகி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி சரளா. இவர்களின் மகள் பார்வதி (17). இவர்  ஒரத்தநாட்டில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தனது மகளை காணவில்லை என பார்வதியின் தாய் ஒரத்தநாட்டில் உள்ள  அனைத்து மகளிர் காவல் அளித்தார். இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!

In Thanjavur district, a woman was cut with a sickle in a land dispute! The area is busy!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி! தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கொளுத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது  மனைவி இளையநில. விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன். அவர் மினி பஸ் கண்டக்டர்ஆக வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு இடையே அவ்வப்போது நிலபிரச்சனை  வந்து செல்லும். அதேபோல்   இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இளங்கோவன் இளையநில விடம் தகராரில் … Read more