தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!!

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!! தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய வயது 38 இவர் கூலி தொழிலை செய்து வந்து தன் குடும்பத்தை காத்துவந்தார். நேற்று முன்தினம் இரும்பாலை அருகே உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை நேரம்  என்பதால் மீண்டும் மோட்டார் சைக்கிளில்  வீட்டுக்கு திரும்பிச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மோட்டார் சைக்கிள் … Read more

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் மெகா ஊழல்

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் ஊழல் மீண்டும் ஒரு ஊழல் இந்த ஊழலை பலமுறை சுட்டிக்காட்டியும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு மக்களின் அடிப்படைத் தேவையான உடையை வைத்து நெசவாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் நாளை உணவிலும் மெகா மோசடி செய்ய மாட்டார்களா என்று அச்சத்தில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி போராடிக்கொண்டு இருக்கிறார் சேலம் அத்திராம் பட்டி சேர்ந்த சமூக ஆர்வலர் … Read more

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியிலுள்ள தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயதாகும் மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.   இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. … Read more