தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!! கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தற்போது மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த வாரம் 18 வயது நிறைவடைந்து 19-வது வயது பிறந்தது. அந்த பிறந்த நாளை … Read more

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!!

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!! திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் தலையில் காயத்துடன் உயிரிழப்பு கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று  அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு … Read more

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது! ஆளுநர் மாளிகை அருகே அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சண்முகத்தின் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படாமல் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டது.மேற்கொண்டு  சி வி சண்முகம் கடும் டென்ஷன் ஆனார். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக சார்பில் நேற்று … Read more

மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்!!

மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்!! சமூக வலைதளங்களில் பரவும் காட்சி!! மதுரை செல்லூர் 50 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முத்து மணி என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்கள் புடை சூழ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குறிப்பாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முத்துமணியின் நண்பர்கள் சிலர் அவருக்கு 3 அடி வாளை முத்து மணிக்கு பரிசாக … Read more

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு!!

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு! தப்பி சென்ற மூவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம். சிவகங்கை மாவட்டம், சிவகங்கையின் முக்கிய வீதியில் ஆட்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் மளிகை கடை உரிமையாளரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மஜித் ரோடு ரயில்வே ஸ்டேசன் அருகே கடந்த இரண்டு தலைமுறையாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் காளிமுத்து மகன் மனோபாலா. இவர் இன்று … Read more

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!! நேற்று நள்ளிரவு விருகம்பாக்கம் காமராஜர் தெரு பெரியார் நகர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பஞ்சர் கடை முன்பாக மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். நாட்டு வெடிகுண்டு வீசியதில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. பஞ்சர் கடையில் இருந்த டியூப் லைட் மற்றும் இதர பொருட்கள் சேதம். மர்ம நபர்கள் யார்? யார் மீது வீசுவதற்காக அவர்கள் வந்தனர் என்பது … Read more

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது!!

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கள்ளச்சாராய விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில் கெமிக்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம் என்று அந்த … Read more

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!! சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றுபேர் கொண்ட மர்மகும்பல் வீச் அருவாளால் உதயசங்கரை வெட்ட முயன்றபோது, உதயசங்கர் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயற்சி செய்தார். … Read more

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்! மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார்!!

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக். மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார். காயம் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வந்த சிறுவனுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு காவல் துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்த நிகழ்வு தெலுங்கான மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிரவீன் என்ற 7 வயதுடைய சிறுவன் தலையில் அடிபட்டு காயத்துடன் மருத்துவமனை வந்துள்ளார். சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து வைத்து தையல் போடாமல் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் Fevi … Read more