“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசுடனான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் காலவரையற்ற தொடரும் என அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, முத்துசாமி அன்பில் மகேஷ் தலைமையில் … Read more

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!! கடந்த சில தினங்களுக்கு முன் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. நேற்று இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் … Read more

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு !!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் தென்கிழக்கு … Read more

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்… 

  தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்…   திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.   திருச்செந்தூரில் தூண்டில் பாலம் அமைப்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் … Read more