தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

Monthly meeting at the Thamaraikulam municipality office meeting! It was held under the leadership of President Balpandi!

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், வாட்டர் டேங்க் பராமரிப்பு செய்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிதாக வாட்டர் டேங்க் அமைத்தல், சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில்  … Read more

பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்!

Periyakulam Municipal Council Monthly Meeting! The head of the city council emphasized the main demands!

பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்! தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் சுமிதா தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையிலும் நடைபெற்றது.கூட்ட.த்தில் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தேனி மாவட்டம் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 05.08.2022 அன்று நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கூறியுள்ளார்.தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி காலை 10.00 01.00 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் (அ) மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை … Read more

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! 

Demonstration on behalf of BJP by blocking the primary agricultural co-operative bank!

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் MP 92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  கடந்த 2021-ல் தமிழக அரசு தள்ளுபடி செய்த விவசாய பயிர் கடன் தள்ளுபடிக்கான நகை மற்றும் நில ஆவணங்களை தற்போதுவரை  கொடுக்கவில்லை. அதனை தரக்கோரி பாஜக கட்சி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு போராட்டம் நடத்திய BJP கட்சியினர், பொதுமக்களிடம்  … Read more

கேரள வனத்துறையை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது!

Those who tried to go to Thekkady by condemning the Kerala Forest Department were arrested!

கேரள வனத்துறையை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது! கேரள வனத்துறையினை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்களை கூடலுாரில் போலீசார் கைது செய்தனர்.மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை கேரளாவில் தேக்கடி வனத்துறை சோதனைச்சாவடியில் நிறுத்தி திரும்ப அனுப்பி விட்டனர். இதனை எதிர்த்து கூடலூர் விவசாயிகள் கம்பத்தில் இருந்து தேக்கடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் செல்லப்போவதாக அறிவித்தனர்.ஆனால் கம்பத்தில் பஸ் ஏற விடாமல் தமிழக போலீசார் தடுத்தனர். இதனால் மாற்று வழிகளில் பஸ் … Read more

மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை!

Rice grains get wet in rain water! Farmers suffering without the first station!

மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை! தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலம் தொடங்கும் நேரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை நேரடியாக அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில்,  மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார் பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் , … Read more

அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள்  வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்! 

From politics to cinema, it's the people of Theni district! Till this day this district has not grown! Public outcry!

அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள்  வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்! தேனி மாவட்டம்மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பெரியகுளம் பகுதியில்அமைந்துள்ள கும்பக்கரை மற்றும் சோத்துப்பாறை போன்ற இயற்கை வளம் மிகுந்த சுற்றுலாத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது.இங்கு அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும்சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்வந்து இயற்கை வளங்களை கண்டு களித்து குளித்து மகிழ்கின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இங்கு காட்டு … Read more

தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்! பொதுமக்களின் சுகாதார நலத்தை பேணிக்காக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை!

Special worship at various Shiva sites on the occasion of Adi Amavasi in Theni district! Request to the district administration to maintain public health!

தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்! பொதுமக்களின் சுகாதார நலத்தை பேணிக்காக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை! தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகாதீபணையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. பெரிய தேனி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்கள் மற்றும் அம்பாள் கோவில்களில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி … Read more

நீர்வளத்துறை மூலம் மரங்களுக்கு குறியீடு பணி தீவிரம்!  

Intensity of code work for trees by the Water Resources Department!

நீர்வளத்துறை மூலம் மரங்களுக்கு குறியீடு பணி தீவிரம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கொம்புகாரன் புலியூர், மேலப்பட்டி, தங்கம்மாள்புரம், சிங்கராஜபுரம் உள்ளிட்ட கிராமத்தின் மூல வைகை ஆற்று பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி நீர்வளத்துறை பாசன பிரிவின் மூலம் நில அளவை செய்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி எல்லை கற்கள் ஊன்றி வரையறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆண்டிபட்டி நீர்வளத்துறை பாசன பிரிவின் மூலம் தனிநபர் சர்வே கற்கள் பகுதிகளில் … Read more

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்! தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில்தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டு பற்றிய … Read more