மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! 

Private liquor store near Mahatma Gandhi statue! We also throw stones at the police! Arrogant talk by the wineshop owner!

மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்றாம் தால் காந்தி சிலை அருகில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது .தனியார் மதுபான கடையை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,போக்குவரத்து இடையூறாகவும் செயல்பட்டு வருகிறது.இதைப்பற்றி தனியார் மதுபான கடை மேலாளரிடம் விசாரித்த பொழுது அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை க்கும் நாங்கள்  கல்லா கட்டி … Read more

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 

Are you a pensioner? There's the reduction crowd for you! Go and take Advanthajee today!

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! தேனி மாவட்டத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் “ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய … Read more

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! 

District level speech and essay competition! The first prize is Rs.10000!

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனிகொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட.8.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2022-23) … Read more

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்!

5 lakh income per acre in paneer grapes! Earn 3 times a year!

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்! கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெறும் திராட்சை விவசாயத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் செலவு செய்தால் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறமுடியும் என்கின்றனர் விவசாயிகள். ஆண்டுக்கு 3 முறை வெள்ளாமை – ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் : பன்னீர் திராட்சையில் விவசாயத்தில் இவ்வளவு நன்மைகளா? தேனி … Read more

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! 

A meeting for exporters held in Theni!

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் (கோவை) இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை … Read more

அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்!

அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதான பட்டியில் சொர்ணம் பிள்ளை தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி நர்சரி & பிரைமரி ஸ்கூல் அமைந்துள்ளது இது தனியாருக்கு சொந்தமான மழலையர் கல்வி கூடம் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இன்றி செயல்பட்டு வருகிறது அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் மற்றும் அரசு மழலையர் கல்வி கூடங்கள் … Read more

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Implement the gold scheme for thali to increase 100 days of work to 150! People shouting slogans!

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திவிட வேண்டும் எனவும்,தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து 381 ஆக … Read more

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்!

Admissions to Government Industrial Training Institutes (ITIs) begin! You can also apply via the website!

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்! தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2022-ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆண்டிப்பட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் போடிநாயக்கனூர் ஆகியவற்றில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக … Read more

தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை! பரிசளித்து பாராட்டை கூறிய மாவட்ட ஆட்சியர்!

Theni Government Sports Hostel Student Achievement in National Volleyball Tournament! District Collector who presented and praised!

தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை! பரிசளித்து பாராட்டை கூறிய மாவட்ட ஆட்சியர்! மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 17). இவர் தேனி அரசு விளையாட்டு விடுதியில் தங்கி கைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். அவர் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த மாணவி அரியானாவில் கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் … Read more

காரியத் தடை நீக்கும் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்! எப்படி வழிபடுவது!

Anumanthanpatti Anumantharaya Perumal Temple to remove the barrier! How to worship!

காரியத் தடை நீக்கும் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்! எப்படி வழிபடுவது! தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அனுமந்தராய பெருமாள் கோயில். இது மிகவும் சிறப்பு வாய்ந்த, பிரபல கோயிலாகும். பொதுவாக இந்த கோவிலில் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் அதிகளவிலான பக்தர்கள் சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். கோயில் வரலாறு :- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சுயம்பாக அனுமந்தராயர் தோன்றியதாக கூறப்படுகிறது. பூஞ்சாத்து … Read more