அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கம் ஒருங்கிணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் தமிழ்நாடு அரசால் அர்ச்சகராக … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் சர்ச்சை பேச்சு.!!

தமிழகத்திற்கே தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது பேசிய அவர் ” மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டுமென்றும் தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காஷ்மீர் போன்ற மாநிலங்களில் … Read more

சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!

சேலம் மளிகை கடைக்காரர் முருகேசன் போலீசார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முருகேசனை அடித்துக் கொன்ற உதவி காவலர் பெரியசாமியை சிறைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற காவலர்கள் கைது செய்யுங்கள் என தொல் திருமாவளவன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more