மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!

Liquor shops are prohibited from opening! District Collector sudden order!

மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு! திருச்செந்தூரில் வருடம் தோறும் முருகனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய பகுதியான சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் நடைபெறும்.இதனை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தடைவர். அதுமட்டுமின்றி  நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு திருவிழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the District Collector! Today is a holiday only for schools!The order issued by the District Collector! Today is a holiday only for schools!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! அக்டோபர் மாதம் முதலில் இருந்தே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருது சகோதர்களின் நினைவு தினம் இன்று காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு இன்று சிவகங்கை ,தேவகோட்டை,இளையான்குடி, … Read more

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!

The worker who kidnapped the girl and got married! The police caught the kid!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் … Read more

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா?

The green sea fish died one after another! A sign of disaster?

பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா? தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு இருப்பது பேரழிவுக்கான அறிகுறியா என்றும் பலர் சந்தேகித்து வருகின்றனர். இது பற்றி கூறுகையில், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு மன்னர் வளைகுடாவில் கடல் நீரானது பச்சை நிறமாக தோற்றமளித்தது. இவ்வாறு தோற்றம் அளிப்பதற்கு ஒரு வித பாசிகள் தான் காரணம். இந்த பாசிகளுக்கு நாட்டிலூக்கா சிண்டி லெம்ஸ் … Read more

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!

A manager who abducted a kilo of jewelry in a financial institution! Sensational incident!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்! தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன … Read more

கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு!

The student died in the blink of an eye! Police registered a case!

கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின்.இவருடைய மகன் சாம்(22).இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி சாலையில் நேற்று இரவு மோட்டர்சைக்கிள்லில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் விவசாய சங்க அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டர்சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் … Read more

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

The new groom who was supposed to play tum tum today was paid by the mysterious people. Relatives besieged the police station!

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பந்தல் அமைத்து திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காலையில் இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் … Read more

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!

The girl fell from the school bus! Intensive care in the hospital!

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை! தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த பத்து வயதுடைய  சிறுமி , கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக அந்த சிறுமி பள்ளி வாகனத்தில் சென்று வருவார் . அவ்வாறு நேற்று சிறுமியின் ஊரில் இருந்து மாணவிகளை ஏற்றி கொண்டு முடுக்கலாங்குளம் பகுதியில் பள்ளி பேருந்தானது சென்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராதவிதமாக  அந்த சிறுமி பேருந்தின் அவசர … Read more

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Student dies in Srivenkateswara trap in college! A lot of excitement in the area!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்  அவருடைய தயார் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கல்லூரி விடுதியின் வார்டனை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். … Read more

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

A teenager who went on a bike with a friend died suddenly! Police investigation!

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்( 21).இவருடைய நண்பர் அண்ணாநகர் நான்காவது தெருவை சேர்ந்த சிவசக்தி(21). இவர்கள் இருவரும் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளில் சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. அந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.மேலும் படுகாயம் அடைந்த சிவசக்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more