துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை! 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவையும் தருவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஆதரவாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிகள் படை பிரச்சாரம் மேற்க்கொள்ளும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக கட்சி … Read more