மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை புரிவது வழக்கம் தான். அந்தவகையில் கடந்த புராட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்கள் அதிகளவு வந்ததன் காரணமாக மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது.அந்த டோக்கனின் மூலமாக யார் எந்த நேரத்தில் எந்த நாளில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க … Read more