திருவள்ளூர்-திருப்பதி : வெறும் 90 நிமிட பயணம், எப்படி தெரியுமா ?

திருவள்ளூர்-திருப்பதி : வெறும் 90 நிமிட பயணம், எப்படி தெரியுமா ? ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வருடம் முழுவதுமே இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். புரட்டாசி மாதத்தில் கூட்டம் அலைமோதும். திருப்பதி கோவிலுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் தேவையான வசதிகளை பக்தர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலம், … Read more

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. அதன்படி திருவள்ளூர் மாவட்ட  நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … Read more

9ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! காரணம் என்ன?

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா ராமநாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் தாமு ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர் கடந்த வருடம் நோய் தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு கங்கோத்திரி 4 பெண் குழந்தைகள் இருக்கின்றன. கங்கோத்திரி கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தன்னுடைய தாய் உயிரிழந்த துக்கம் காரணமாக, அவர் உயிரிழந்ததிலிருந்து அதிக அளவிலான மன உளைச்சலில் … Read more

மாணவி ஸ்ரீமதியை தொடர்ந்து பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மற்றொரு மாணவி!

திருவள்ளூர் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திருத்தணி தெக்கலூர் காலனியைச் சார்ந்த மாணவி கீழச்சேரியில் செயல்பட்டு வரும் சாக்ரீட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். பள்ளிக்கு சொந்தமான செயிண்ட் ஆன்ஸ் ஹோம் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், இன்று … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா? தமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் கொடுக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் அப்படியே செல்கின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 2052 பேருக்கு இலவசமாக … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more

மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!!

Anja Neya Mariamman Maha Kumbabishek Festival which was celebrated with much fanfare!!

மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைவனம். இந்த ஊராட்சியில் உள்ள தொட்டிமேடு ஆலயம்மன் நகரில் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமதேவ வெங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீ ஆஞ்ச நேய மாரியம்மன் ஆலயம்ஒன்றுள்ளது. இந்த ஆலயம் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகிறது. இதனையெடுத்து இக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக மகா கணபதி பூஜையில் தொடங்கி சிறப்பு … Read more