மணல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!
தமிழகத்தில் ஏழை, எளிய, பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுவது, அல்லது பழைய வீடுகளை பழுது நீக்குவது மற்றும் கட்டிடம் இல்லாத மற்ற பணிகளை எந்தவிதமான சிரமும் இல்லாமல் முன்னெடுப்பதற்கு இன்றியமையாத கட்டுமான பொருளாக ஆற்று மணல் இருக்கிறது. அவ்வாறான ஆற்றுமணல் எளிதில் பெறுவதற்காக எளிமையான வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வேலைகளை மறுபடியும் ஆரம்பிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வழங்கி இருக்கின்ற வழிகாட்டுதலை … Read more