மணல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

மணல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

தமிழகத்தில் ஏழை, எளிய, பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுவது, அல்லது பழைய வீடுகளை பழுது நீக்குவது மற்றும் கட்டிடம் இல்லாத மற்ற பணிகளை எந்தவிதமான சிரமும் இல்லாமல் முன்னெடுப்பதற்கு இன்றியமையாத கட்டுமான பொருளாக ஆற்று மணல் இருக்கிறது. அவ்வாறான ஆற்றுமணல் எளிதில் பெறுவதற்காக எளிமையான வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வேலைகளை மறுபடியும் ஆரம்பிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வழங்கி இருக்கின்ற வழிகாட்டுதலை … Read more

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் நிதி உதவி வழங்க தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி இடம் இருக்கின்ற பதிவுகளின் அடிப்படையில் 8,347 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள், இதுவரையில் 6888 பேர் இணையவழியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் எல்லா விதமான ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3638 பேருக்கு 50 ஆயிரம் நிதியுதவி மின்னணு பரிவர்த்தனை மூலமாக … Read more

கூட்டுறவு தங்க நகை கடன் தள்ளுபடி! புதிய நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு!

கூட்டுறவு தங்க நகை கடன் தள்ளுபடி! புதிய நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு!

ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதி கொடுத்திருந்தது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகை கடன் தள்ளுபடி காண பணிகளில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இறங்கியது. ஏராளமான நபர்கள் நகைக் கடன் பெற்று இருப்பதும், முறைகேடு செய்யும் நோக்கத்தில் பலர் நகைக்கடன் பெற்றிருப்பதும், தமிழக அரசின் கவனத்திற்கு வந்தது. இதனை அடுத்து நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டு மாநிலம் … Read more

மக்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் உண்மையான பொங்கல் பரிசு இதுதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மக்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் உண்மையான பொங்கல் பரிசு இதுதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருக்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைகளை இலவசமாக மீட்டுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன்கள் தள்ளுபடி என்ற பெயரில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்திருப்பவர்கள் தொகையை செலுத்த வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை தமிழக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக தள்ளுபடி செய்யும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது, … Read more

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வெளியாகப்போகும் நற்செய்தி!

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வெளியாகப்போகும் நற்செய்தி!

சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. கைதிகளின் நன்னடத்தை, ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றை சிறையின் கண்காணிப்பாளர் உன்னிப்பாக கவனித்து அதுதொடர்பாக சிறைத் துறைக்கு அறிக்கை வழங்குவார். சிறைத்துறை அதனடிப்படையில் ஒருசில முடிவுகளை மேற்கொள்ளும். அதாவது கைதிகளின் நன்னடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஒரு சிலரை … Read more

சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி ,பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கணசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டகுப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லங்கோடு முசிறி, லால்குடி, உள்ளிட்ட பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சி அடைந்திருக்கின்றன ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகள் ஆக மாற்றப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அறிவித்தார். இதனையடுத்து இந்த பேரூராட்சிகள் … Read more

சுகாதாரத்துறையில் சிறந்த செயல்பாடு! தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் இரண்டு விருதுகள்!

சுகாதாரத்துறையில் சிறந்த செயல்பாடு! தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் இரண்டு விருதுகள்!

சுகாதாரத் துறையில் தமிழக அரசின் சிறந்த செயல்பாடுகளுக்காக இரண்டு விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து இருக்கிறது. நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு ஆசாதி, கா அம்ரித் மஹோத்சவ் என்ற பிரச்சாரத்தை கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 12ம் தேதி வரையில் நடத்தியது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்து நல்வாழ்வு மையங்களிலும் நடத்தப்படும் நோய்தொற்று அல்லாத நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக … Read more

அரசின் நிதி உதவி வேண்டுமா? இதோ அரசின் புதிய அறிவிப்பு!

அரசின் நிதி உதவி வேண்டுமா? இதோ அரசின் புதிய அறிவிப்பு!

மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவிகளை வழங்குவதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு சென்ற 2015ஆம் வருடம் ஆணை ஒன்றை பிறப்பித்தது. இந்த சூழ்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு ஆணையை பிறப்பித்தது, அதில் நோய்த்தொற்று காரணமாக குடும்பத்தினர் யாராவது பலியாக நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

தமிழக அரசின் அனுமதிக்கு ஆப்பு வைத்த தனி ஒருவன்?

தமிழக அரசின் அனுமதிக்கு ஆப்பு வைத்த தனி ஒருவன்?

தொடர்ச்சியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் திரையரங்குகளும் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு வழங்கியது.தற்சமயம் தமிழக அரசின் இந்த அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் … Read more

முன்னாள் டிஜிபியின் மனு! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

முன்னாள் டிஜிபியின் மனு! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை உள்ளிட்டவற்றை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்த முயற்சி செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், அவர் மீதான புகாரை விசாரணை செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ விவேகானந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. … Read more