இனி 100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாதா? முற்றுப்புள்ளி வைத்த மின்சார வாரியம் விளக்கம்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான வருந்திகளுக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக சமூகவகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அந்த செய்தியில், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மின் வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியது.இதனை அடுத்து, கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் மின் வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. முதலில் இது குறித்து ஆர்வம் காட்டாத பொதுமக்கள் அதனை தொடர்ந்து மின் வாரியத்தின் விளக்கத்தை அடுத்து பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more

மின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பலரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைத்து வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோருக்கு அவகாசம் வழங்கிய மின்வாரியம்..!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர் மிண் கட்டணம் செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பான செய்தி குறுஞ்செய்தி வாயிலாக அனைத்து மின்நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த … Read more

தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது தமிழகத்திற்கு உண்டான மிகப்பெரிய அவமானமும் தலை குனிபமாகும் பல வருட காலமாக போராடியும் தமிழ்நாடு மின் மாறிய ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி வரும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் கடந்த 20 வருட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை … Read more

மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடா? தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்!

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியின்போது வரலாறு காணாத மின்வெட்டு மாநிலம் முழுவதும் நிலவியது. இதனால் அப்போது பொதுமக்கள் பல சிரமங்களை மேற்கொண்டார்கள், இந்த நிலை மீண்டும் வரவே கூடாது என்று நினைத்த தமிழக மக்கள் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுகவை படுதோல்வியடைய செய்தார்கள். எந்த அளவிற்கு படுதோல்வி என்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட திமுக பெறாத நிலையை அடைந்தது அந்த … Read more

மின் இணைப்பில் முறைகேடு! அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதோடு கடைகள், வீடுகள், உள்ளிட்ட பகுதிகளில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பல புகார் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி முறைகேடுகளில் ஈடுபடுவதால் மின்சார வாரியத்திற்கு மிகப்பெரிய இழப்பு உண்டாகிறது. ஆகவே இது குறித்து மின்சார வாரிய வணிக பிரிவு தலைமை பொறியாளர் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலை … Read more

ஐடிஐ மாணவர்களுக்கு இனி மின் வாரியத்தில் வேலை கிடையாது :! டி என் இ பி அதிர்ச்சி தகவல்

ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்கள் மின்வாரியத்தில் இனி வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மாவட்ட அளவிலான மின்வாரிய பொறியாளரிடம் வெளியிட்ட அறிக்கையில் , ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் இனி வேலை கிடையாது என்றும் , மின்வாரிய துறையில் ஹெல்பர் மற்றும் வயர் மேன் உள்ளிட காலி … Read more

அரசு பணிக்கான தேர்வில் தமிழ் புறக்கணிப்பு! அச்சத்தில் மாணவர்கள்! கவனத்தில் கொள்ளுமா மாநில அரசு?

TANGEDCO

அரசு பணிக்கான தேர்வில் தமிழ் புறக்கணிப்பு! அச்சத்தில் மாணவர்கள்! கவனத்தில் கொள்ளுமா மாநில அரசு? கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 01ல் நடத்திய குரூப்-4 தேர்வில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மத்தியில் மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே கடந்த மாதம் … Read more

மருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

மருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம் தமிழ்நாடு மின்வாரிய தேர்வு அறிவிப்பின் ஒருவர் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு பணிகளில் சேருவது என்பது உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயமாக தான் இருக்க முடியும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “மின்வாரிய பணியாளர்கள் தேர்வு: வயது வரம்பை உயர்த்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்பயன்பாட்டு அளவு … Read more