காவல்துறையை சேர்ந்தவர்கள் இனி இந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது! அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர்!

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என்று எல்லோரும் பணிபுரியும் சமயங்களில் தங்களுடைய பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு கைப்பேசிகளில் தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களிடமோ, அல்லது நண்பர்களிடமோ அரட்டை அடித்துக் கொண்டிருப்பது வழக்கமாக நடைபெற்று வரும் ஒரு செயலாகும். அரசு அலுவலகங்களில் சென்று ஏதாவது ஒரு கையெழுத்து வாங்க வேண்டும் என்றாலும் கூட தொலைபேசி மூலம் அடுத்தவர்களிடம் பேசிக்கொண்டே அதிகாரிகள் கையொப்பமிடும் செயலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் … Read more

படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படை காவல்துறையினர்!

புதுக்கோட்டைக்கு அருகே ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க சென்ற சமயத்தில் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், கொலையாளிகளை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளிலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், உதவி … Read more

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர் கொரோனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் மருத்துவர்களும் ஊடகங்களும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலரும் தங்களது வாகனங்களில் ஊர் சுற்றி வருகின்றனர் என்பது வேதனைக்குறிய … Read more