நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!! மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் ஆரோக்கியமான முறையில் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டு வைத்திய குறிப்பை தவறாமல் செய்து பார்க்கவும். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)நெய் 3)உலர் திராட்சை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் … Read more

என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது மலச்சிக்கல் பிரச்சினைதான். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க பல்வேறு மருந்துகள் வந்து விட்டது. இருப்பினும் இயற்கையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்கள் வைத்து தயாரிக்கும் மருந்தே உடல்நலத்திற்கு நல்லது. ஆங்கில மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகுமோ இல்லையோ வயிற்றில் மேலும் ஒரு நோய் தொற்றிக் கொள்ளும். எனவே மலச்சிக்கல் … Read more

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!! நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை சிரமம் இன்றி வெளியேற்ற இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். 1)ஓமம் 2)விளக்கெண்ணெய் 3)எலுமிச்சை சாறு 4)கல் உப்பு 5)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் … Read more

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!! இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.யாரும் உணவின் மீது அக்கறை செலுத்துவதில்லை.ருசி இருந்தால் போதும் என்று உண்பதினால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உணவு ஒரு மருந்து ஆகும்.அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இயங்கும்.ஆனால் எந்த ஒரு சத்தும் இல்லாத பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்தால் மலம் … Read more