லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – மனைவி விஜயா பேட்டி!

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா பேட்டி. சிறை காவலராக பணியாற்றிய எனது கணவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்த காரணத்தினால் கடந்த ஆறு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையின் காரணமாக காவல் நிலையத்தை நாடிய போது எனது கணவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. எனது கனவரின் தம்பி மகள் … Read more

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை!

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை ஆந்திர மாநிலம் ஏலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை அறையில் அடைத்து சித்திரவதை செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபர் ஒரு தலையாக … Read more

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா ஆயிரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிராம், அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்ற மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பிரியா எர்ணாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்பதற்காக சேர்ந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்க தொடங்கினார். ஆனால், முதல் காதலன் அபிராம், தனது காதலில் … Read more