லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – மனைவி விஜயா பேட்டி!
லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா பேட்டி. சிறை காவலராக பணியாற்றிய எனது கணவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்த காரணத்தினால் கடந்த ஆறு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையின் காரணமாக காவல் நிலையத்தை நாடிய போது எனது கணவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. எனது கனவரின் தம்பி மகள் … Read more