மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்!

The state of handing over to the central government must change! The chief regrets!

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்! புதுச்சேரியில் நேற்று  அண்ணா சாலை தனியார் விடுதியில் மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில்,மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய  அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் புதுச்சேரி … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு!

Happy news for Ayyappa devotees! Order to remove the ban!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்க்ளின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கார்த்திகை மாதம் வந்தாலே பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு மாலை அணிந்து செல்வது வழக்கம்.அதனால் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் முதலில் இருந்தே … Read more

திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு!

The train suddenly stopped in the middle! Travelers suffering without food!

 திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு! தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ,கைக்குழந்தைகள் ,சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயணிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை வாங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அந்த உணவுகளில் உள்ளூர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும் அடங்கும். மேலும் கடந்த வாரம் முதல் கனமழை … Read more

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!!

Come to cut the ribbon! The new bridge that took revenge on the officials!!

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!! ஆப்பிரிக்கா பகுதியின் ஒரு நாடான காங்கோ பகுதியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் நீரினால் பாதிப்படைந்து வருகின்றனர்.மழைக்காலத்தில் ஆற்றை கடக்க ஒரு பாலம் இருந்துள்ளது.அந்த ஊர் மக்கள் அடிக்கடி பாலத்தின் மேல் செல்வதால் ஒரு சில நடுக்கம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தது. இதை சரிசெய்ய ஆற்றை கடக்க அதன் அருகே புதிய பாலம் ஒன்றை அமைக்க திட்டமிட்டனர்.திட்டமிட்டபடி புதிய … Read more

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

Do not go to these areas! Police alert!

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை! கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ந்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிகள் அனைத்திலும் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றாலம் அருவியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு … Read more

இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும்  சுற்றுலா பயணிகள்!

The Egmore Museum is about to shine!! Eagerly waiting tourists!

இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும்  சுற்றுலா பயணிகள்! 1846 ஆம் ஆண்டு மதராசு கல்விக் கழகம் சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து சென்னை மாகாணத்தின் பிரதானிய அரசு ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் லண்டனில் இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி குழுவிடம் அனுமதி பெற்றது. இந்த அருங்காட்சியத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் என்பவரை ஆளுநராக நியமித்தார். இந்த அருங்காட்சியத்தில் ஒரு புலிக்குட்டியும் ஒரு … Read more

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ள 17 ஆம் நூற்றாண்டு பளிங்குக் கல்லறை.ஒரு வருடத்திற்குப் பிறகு வரும் சனிக்கிழமையிலிருந்து இரவு பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.கொரோனா வைரஸ் நோய் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இப்போது மீண்டும் தாஜ்மஹாலை இரவில் சென்று ரசிக்கலாம்.தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 17 அன்று உத்தரபிரதேசத்தில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் முதலில் விதிக்கப்பட்டபோது இரவு … Read more