மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..
மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!.. மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சசிகலா.இவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்தப் புகாரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபிமணி இவரை நான் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என … Read more