ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!

Tamil Nadu athletes' selection in Olympics is a historic achievement - Minister Meyyanathan!

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்! தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்ய ரூபாய் 6 கோடியே 86 லட்சம் செலவில் அமைக்க தற்போது திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் … Read more

பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆபாச மெசேஜ்! தமிழக போலீசின் அதிரடி!

Porn message to Big Boss celebrity! State police action!

தமிழ் ,தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனம் செட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் சினிமா மட்டுமின்றி மாடலிங்கும் செய்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸில் பிரபலமானதால் இவருக்கு பின்தொடர்பவர்கள்(followers) அதிகம். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். சில நாட்களாகவே ஏதோ ஒரு ஃபேக் ஐடி மூலம் அவரது புகைப்படத்திற்கு ஆபாசமாக ஒரு … Read more

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது! பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஆரம்பித்த பிஎஸ்பிவி பள்ளியில் ஆரம்பித்து சுசில் ஹரி பள்ளிவரை, பெரிய பள்ளிகளிளும் சரி, சிறு பள்ளிகளிலும் சரி இதே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் ஒரு செய்தியாவது இதைப்போல் வந்துவிடுகிறது. பெரிய பள்ளிகளுக்கு போனால் நன்றாக படிப்பார்கள், நான்கு பேருடன் சகஜமாகப் பழகுவார்கள் என்றுதான் … Read more

புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

திருச்சி ஆயுதப்படை முதன்மை காவலராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி என்பவர் புற்றுநோயால் நேற்று உயிர் இழந்த நிலையில் இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேஸ்வரி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணப்பாறையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மகேஸ்வரியின் உடலுக்கு துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மரியாதை அணிவகுப்பு … Read more

தந்தை பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு :!

தந்தை பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு :!

சமீபத்தில் பெரியார் சிலைக்கு சில மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , சிலையை பாதுகாக்கும் வகையில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் சீர்காழி அருகே தந்தை பெரியார் சிலைக்கு சில மர்மநபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவ்வப்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். … Read more

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

திருச்சி மாவட்டத்தில் பெரியார் சிலை அவமதித்தது குறித்த சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பெரியார் சிலை ஒன்ருக்கு காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அறிவிக்கப்பட்டதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் ,இதுதொடர்பாக தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,சமூக நீதிக்காக பாடுபட்டு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்திருக்கும் இந்த செயலுக்கு கடும் … Read more

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா … Read more

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் பாதுகாப்பாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர், தங்க நகைகள் அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கையாக்கி விட்டு, … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கொடுமை செய்த மர்ம கும்பல் !! காவல்துறையினர் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கொடுமை செய்த மர்ம கும்பல் !! காவல்துறையினர் விசாரணை

திருச்சி புதூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட மேரி என்ற பெண் ஒருவருக்கு தினமும் அங்குள்ளவர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர்.பின்னர் அந்தப் பெண் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஏதோ ஓரிடத்தில் தங்கி விடுவார். இந்நிலையில் சில நாட்களாக உணவு கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள், மேரிக்கு இரவு உணவு கொடுத்த தேடியபோது அவரை காணவில்லை. ஆனால் காலையில் சாலையோரத்தில் அரை மயக்கத்துடன் கிடந்துள்ளார். அப்போது மேரியை பார்ப்பவர்கள் மேரி தூங்குகிறார் என்று நினைத்தேன் … Read more

ஆசிரியர்கள் தேவை – Teachers Wanted

ஆசிரியர்கள் தேவை - Teachers Wanted

SRIRANGAM EDUCATIONAL SOCIETY, SRIRANGAM. ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளியின் பெயர்:ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இடம்: திருச்சி கல்வி தகுதி: வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலை பட்டமும், ஆசிரியர் பயிற்சியில் B.Ed., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். பிரிவு : O.C (பொதுப் பிரிவு) ஆண், பெண் பாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பள்ளிச்  வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.09.2020 விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய … Read more