புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஜப்பான் நாட்டில் நேற்று(ஜனவரி1) நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் ஏற்பட்டது. புத்தாண்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் 50 முறை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.  மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 10 … Read more

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

Earthquake in Chennai! Tsunami alert?

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா? நிலநடுக்கமானது பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் அதுவே எழுதிவிடும் சக்திதான் நில அதிர்வுகள். இந்த நில அதிர்வால் நிலங்கலே நகரும் சூழல் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் பெரிய பேரிடராக சுனாமி ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட்டனர். அந்த வகையில் தற்பொழுது சென்னை கிழக்கு வங்க கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வு கண்காணிப்பு … Read more

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் தன்மை மாற்றமடைந்து இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீரென உள்வாங்கியது என்று மீனவர்கள் தெரிவித்தனர். இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்ததாகவும் ,திருவள்ளுவர் சிலை இருக்கும் வரை கடல் உள்வாங்கி இருப்பதனை நன்றாக காணப்பட்டதாக அப்பகுதி … Read more

புயலின் கோரத் தாண்டவத்தில் மரண ஓலமிட்டு தனுஷ்கோடி அழிந்த நாள் இன்று: 55ஆம் ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்…

Dhanuskodi

1964க்கு முன்பு பரபரப்பாக இயங்கும் தொழில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்தது தனுஷ்கோடி. இங்கு, துறைமுகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை இருந்தன. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு நாள்தோறும் 2 கப்பல்களும் சென்று வந்தன. இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியை, 1964 ஆம் ஆண்டு இதே நாளில் வீசிய புயல், கனமழை மற்றும் ஆழிப்பேரலை சேர்ந்து சின்னா பின்னமாக்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த தொடர்வண்டியை சக்கரமும், தண்டவாளமும் மட்டுமே … Read more

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், … Read more