மூன்று நாளில் விஷ காய்ச்சலை போக்கி உடல் வலி மூட்டு வலியை நீக்கும் அற்புத கசாயம்!

மூன்று நாளில் விஷ காய்ச்சலை போக்கி உடல் வலி மூட்டு வலியை நீக்கும் அற்புத கசாயம்!  இந்த கசாயத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தாலே போதுமானது. எப்பேர்ப்பட்ட விஷக்காய்ச்சலும் உடனடியாக குணமாகிவிடும். டெங்கு,  மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எப்படிப்பட்ட விஷக்காய்ச்சல் ஆக இருந்தாலும் சரி அதை சீக்கிரம் குணமாகிவிடும். அது மட்டும் இல்லாமல் காய்ச்சலால் வந்த உடல் வலி, மூட்டு வலியையும் சேர்த்து போக்கும். குறிப்பா கொசுக்களினால் ஏற்படும் டெங்கு காய்ச்சலை இது குணப்படுத்த … Read more

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்! நரம்புகளின் பலவீனத்தை குறித்து நரம்புகளை ஆரோக்கியமாக மாற்றும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம். நமது உடலில் தலைவலி, வலிப்பு, தலைச்சுற்றல், நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம், கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, கைகள் எரிச்சல், போன்றவை நரம்புகளின் பாதிப்புகளால் ஏற்படுகின்றன. மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. எனவே நரம்பு மண்டலம் பலமாக்க நாம் சாப்பிடும் உணவு வகைகளும் … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். சிகப்பு மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க … Read more

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?? பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால் காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொடுப்பது வழக்கம்.இந்த மஞ்சள் தூள் கலந்த பால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை விரைவில் குணப்படுத்தும் என்பதனால் தாய்மார்கள் இதனை கொடுப்பர்.ஆனால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பாலை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குடித்தால்,சளியை குணப்படுத்தும் தன்மை மட்டுமின்றி பல வியக்கத்தக்க நன்மைகளும் இருக்கின்றன. வாங்க இந்த பதிவில் மஞ்சள் … Read more

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு இருமல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்!

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி என்பது சாதாரணமாக வருகின்றது. அதற்கு காரணம் உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உணவு முறைகள் போன்றவைகள் தான். மூட்டு வலியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மூட்டு வலி என்பது கால்சியம் சத்து குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கின்றது. முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி … Read more

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் என்பது இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாய்: சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். எப்போ மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் எத்தனை சிகிச்சைகள் மேற்கொண்டாலும் சரியாகாது என பல பிரச்சினைகள் உள்ளது. தற்போது இந்த இரண்டையும் சாப்பிட்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். ஆவாரம் பூவை கசாயம் போட்டு குடிப்பதன் … Read more