ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் … Read more

திமுக பக்கம் சாயும் தவெக! ஸ்டாலினை சந்திக்க விஜய் பிளான் – இறுதி நேரத்தில் மாறும் ஆட்டம் 

DMK alliance with Vijay's TVK in Assembly ELection 2026

தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா … Read more

வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…

vasishnavi

கோவையில் சமூகசேவை செய்த வந்த வைஷ்ணவி என்கிற இளம்பெண் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என … Read more

இந்த ஜோம்பி கூட்டத்தை ஜூவில் அடைக்கணும்!.. விஜய் ரசிகர்களை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!..

tvk

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்!. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!…

bussy anand

Vijay tvk: புஸ்ஸி என்பது புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ தொகுதி. அந்த தொகுதியில் போட்டியிட்டு ஆனந்த் வெற்றி பெற்றதால் புஸ்ஸி ஆனந்த் ஆகிவிட்டார். இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்டலடித்தனர். எனவே, இப்போதெல்லாம் என். ஆனந்த் என்று மட்டுமே போஸ்டர்களில் குறிப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ பதவி போனவுடன் புதுச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத்துக்கு தலைவராக இருந்தார். இப்படித்தான் இவருக்கு விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார் விஜய். விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்புலிருந்து … Read more

கொளுத்தும் கோடை வெயில்..!! பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்..!! நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தங்கள் கள நடவடிக்கையை தொடங்கிவிட்டன. அந்த வகையில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யும் பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தற்போது திமுகவை நேரடியாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் … Read more

ஒரு நாள் தொப்பி போட்டு சீன் போடும் ஆள் நான் இல்லை!.. விஜயை சீண்டும் சீமான்!…

seeman

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more

எழுதிக் கொடுத்தவனும் ஒப்பித்தவனும் சூப்பர்!! அட்டகாசமான நடிப்பு வெளுத்து வாங்கிய மெட்டிஒலி நடிகர்!!

The person who wrote it and compared it is super!! A mettioli actor with a brilliant performance!!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜயின் பேச்சை நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியல் மூலம் போஸ் ஆக நடித்து பிரபலமானவர் வெங்கட். இவர் கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம், தூம், சிங்கம், ராஜாதி ராஜா, உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம், சார், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். நேற்று விக்கிரவாண்டி விசாலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மானிட மாநில … Read more

வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

விஜய் கூறிய கதையின் ஹீரோ இவர்தானா?? இணையத்தில் தேடி ஆச்சரியமடைந்த நெட்டிசன்ஸ்!!

Is this the hero of Vijay's story?? Netizens were surprised to search the internet!!

நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் முதல் மாநாடு நடைபெற்றது. நேற்று நடந்த நிகழ்வுகளில் நாடு முழுவதும் ட்ரெண்டான ஒரு செய்தி என்றால் அது தமிழக வெற்றிக்கழக மாநாடு தான். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் ஒரு மன்னர் காலத்து கதையை கூறியிருந்தார். அதில் ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது சக்தி வாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு … Read more