நான் கேட்ட கதைகளில் இது தான் சிறந்தது!! இயக்குநர் செல்வராகவன் பதிவு!!

Indian 2, actor Shankar, final work done, actor Kamal Haasan

நான் கேட்ட கதைகளில் இது தான் சிறந்தது!! இயக்குநர் செல்வராகவன் பதிவு!! பிரபல இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நேற்று அதாவது மே 12ம் தேதி வெளியான பர்ஹானா திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதை அவருடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் மே 12ம் தேதி பர்ஹானா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தின் கதை … Read more

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!! அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு புதிய துறை கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடியை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதிவியேற்றுக் கொண்டார். இவருக்கு … Read more

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!! தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கு அந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை அடா ஷர்மா அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார். ஹிந்தி சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அடா ஷர்மா அவர்கள் நடித்த ஹிந்தி படமான செல்பி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து இவர் தி கேரளா ஸ்டோரி … Read more

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் திமுக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கான காரணமாக பார்க்கப்படுவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை குறித்த வார்த்தை போர் தான் டாப் கியரில் முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையிடம் திமுகவும், திமுகவிடம் அண்ணாமலையும் மாறிமாறி … Read more

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்!

Famous leading actress is pregnant by fraud king! The Twitter post published by him went viral on the Internet!

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்! பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்நிலையில் இவருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். ஒரு தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுதேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு தற்போது … Read more

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!

Calling the police "police dogs" is stigmatizing.. Condemn your ruling party- Annamalai warns CM!!

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகளை கையில் ஏந்திய படி காவல்துறையினரை அவதூறாக பேசி கோஷமிட்டதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் … Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்!

Actress Khushbu, who was involved in an accident, traveled to Delhi! Supporters who are comforting!

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்! தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பு.80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ,பிரபு மற்றும் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர் சில படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார். அரண்மனை,அரண்மனை 2,கலகலப்பு போன்ற படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.இவர் … Read more

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்!

Thadhavu movie release date release! New update released by the producer!

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்! தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகரில் ஒருவர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் தற்போது நடித்து வரும் படம் தான் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த படத்தின் இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர்,இவர்கள் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.மேலும் இந்த துணிவு திரைப்படமானது வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு … Read more

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட ‘கழுகு’ பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட 'கழுகு' பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

தமிழில் அலிபாபா, கழுகு, வன்மம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணா, 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘அலிபாபா’ மூலம் முன்னணி நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை காட்டிலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ கழுகு ‘ திரைப்படம் கிருஷ்ணாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

Rajiv Gandhi murder case: The governor is responsible for the 4-year delay.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட … Read more