டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமேரிக்காவும், பிரேசிலும் கொரோனா வைரஸிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. அஸ்ட்ரா செனேக்கா என்ற … Read more

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வாடிக்கையாளர் ஒருவர்  ஹாம்ப்ஷியர்  பகுதியில் உள்ள McDonalds நிறுவனத்தில் இருந்து ஆர்டர் செய்த கோழித்துண்டில் முககவசம் இருந்ததால் அதிர்ச்சியானார். அவருடைய 6 வயது மகன் ஆர்டர் செய்த  கோழித்துண்டை சாப்பிடும் போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை வெளியே துப்பும் போது அதில் நீலநிறத்தில்  ஏதோ ஒன்றை பார்த்தார். மீதமிருந்த கோழித்துண்டிலும் நீலநிறத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நிறுவனத்திடம் விசாரித்த போது இது எங்கள் உணவகங்களில் சமைக்கப்படவில்லை ஏதோ தவறுதலாக ஏற்பட்டிருக்கலாம் இனிமேல் … Read more