மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

Good news for medical students! Announcement issued by Ukraine!

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 15நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல நாடுகள் தங்களின் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.அந்தவரிசையில் அமெரிக்கா தனது வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதில் இந்தியா … Read more

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!

China to join Russia Next plan to invade Ukraine!

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்! உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து … Read more

உக்ரைனின் சுமியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற IAF விமானம் டெல்லியில் தரையிறங்கியது

உக்ரைனின் சுமியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற IAF விமானம் டெல்லியில் தரையிறங்கியது

புது தில்லி: வடகிழக்கு உக்ரேனிய நகரமான சுமியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு போலந்தின் ரேஸ்ஸோவிலிருந்து இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இங்குள்ள ஹிண்டன் விமானத் தளத்தில் தரையிறங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். IAF தனது C-17 இராணுவ போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விமானம், நேற்று மதியம் 12.15 மணியளவில் இங்குள்ள விமான தளத்தில் தரையிறங்கியது. சுமியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட 600 மாணவர்களை மீண்டும் அழைத்து வருவதற்காக, வெள்ளிக்கிழமையன்று இந்தியாவால் இயக்கப்படும் மூன்று … Read more

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி! உக்ரைன் தலை நகரை நெருங்கும் ரஷ்யாவின் பிரம்மாண்ட படை!

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி! உக்ரைன் தலை நகரை நெருங்கும் ரஷ்யாவின் பிரம்மாண்ட படை!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 24ஆம் தேதி அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.இதற்கு முன்பாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்று உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். இதன் காரணமாக, … Read more

இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு!

Banks banned from operating anymore! Opposition to the attack on Ukraine!

இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு! ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஒரு மாதம் காலம் முன்பிருந்தே தயாராகி வந்தது.இவ்வாறு இருக்கையில் போரின் முதல் அறிகுறியாக தனது படையை ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் நிறுத்தியது.படையை நிறுத்திய அடுத்த நாளே போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது.ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அதுமட்டுமின்றி நமது இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே … Read more

துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை! உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்!

துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை! உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அண்டை நாடான ரஷ்யா. ஆனால் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தது. அதே நேரம் அதற்கான முயற்சிகளில் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா திடீரென்று கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையின் மூலமாக … Read more

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை!

Russian forces attack maternity hospital

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை! உக்ரைன் மற்றும் ரஷ்யா விற்கு இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில் மட்டும் உக்ரைனில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கையில் போர் நடக்கும்போது மருத்துவமனையை தாக்கக் கூடாது என்பதே விதி. இந்த விதிகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் ஏற்பதாக இல்லை. உக்ரனை கைப்பற்றும் நோக்கிலேயே முழுமையாக செயல்படுகிறார். தற்பொழுது தான் … Read more

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

Russia's next bio attack! Warning America!

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா ஒரு மாதத்திற்கு முன்பே உக்ரைன் மீது போர் தொடுக்க தனது படைவீரர்களை அதன் எல்லையில் நிறுத்தியது. அதற்கு அடுத்த நாளிலே போரைத் தொடங்க ஆரம்பித்துவிட்டது. தற்போது வரை இரு பக்கமும் பல உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது. ரஷ்யா முதலில் உக்ரைனின் தலைநகரை தாக்கியது. மேலும் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றியது. … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். உக்ரைன் நடிகர் பாஷா லீ கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார். இதனிடையே, தனது நாட்டை காக்கும் போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நடிகர் பாஷா லீ … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!

Good news for motorists! Petrol and diesel prices to go down!

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனும் தங்களால் முடிந்தவரை ரஷ்யாவிடம் போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உங்களது ஆதரவு களைவிட ஆயுதங்களை தேவை என உக்ரைன் அதிபர் கூறினார். இருப்பினும் ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியது. இவ்வாறு இருக்கையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி … Read more