உக்ரைன் மீது படையெடுப்பா? ஐ.நா.வில் ரஷ்யா பரபரப்புத் தகவல்!

உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோ குழுவில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில், ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. இதனால், உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை இணைக்க வேண்டும் என இருக்கும் ஐரோப்பிய ஒன்றியங்களும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன. ரஷ்யா படைகளை குவித்துள்ளதால், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளையும், நேட்டோ … Read more

மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

மியான்மரைப் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஐ.நா அவையில் சீனா தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியாளர்களை கைது செய்ததோடு, ராணுவ ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய போராட்டம் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பணியை நிலை நிறுத்துவதில் தோல்வியுற்றது

அமெரிக்கா உள்பட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் 2015-ம் ஆண்டில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என ஐ.நா. தெரிவித்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018 – லே அமெரிக்கா விலகியது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.  ஈரான் மீதான ஆயுத தடையை ஐ.நா. காலவரையின்றி தடை போட வேண்டும் என … Read more