மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

Happy news for wine lovers! Offer issued by the government!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை! துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் … Read more

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!  ஐக்கிய அரபு அமீரக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனங்களை கௌரவிக்க கோல்டன் வீசா வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபி அமீரக அரசால் கோல்டன் வீசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரத்தின் குடிமகனாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் … Read more

அமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்

அமீரகத்தில் தற்போது செயல்பட்டு வரும் எதிகாத் தேசிய ரெயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடு வரை மொத்தம் 1,200 கி.மீ. தொலைவு கொண்ட போக்குவரத்து பாதையாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த துபாய்- புஜேரா ரெயில்வே தடத்தில் 35 பாலங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் அந்த மலைப்பகுதியில் தொடங்கியுள்ளது. பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு மலையை குடைந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. … Read more

அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வகை காவலாளி

அமீரகத்தில் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ரோபோ’ காவலாளி. பொதுவாக வணிக வளாகங்களில் ‘செக்கியூரிட்டி கார்டு’ எனப்படும் காவலாளிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் இதர பணிகளை செய்து வருகின்றனர். அந்த பணிகள் அனைத்தையும் செய்யும் வகையில் தற்போது ‘ரோபோ’ காவலாளி பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 4 சக்கரங்களுடன் வணிக வளாகத்தை சுற்றி வரும் இந்த ‘ரோபோ’ காவலாளி பொதுமக்கள் நடமாட்டத்தை மிக நுட்பமாக கண்காணிக்கிறது. யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் கண்டுபிடித்து விடுகிறது. யாராவது … Read more

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

இந்தியாவில் தற்போது  கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐ.பி.எல் போட்டியில் இருந்த அனைத்து ஸ்பான்சர்ஷிப்பையும் இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக நடக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. போட்டி அட்டவணை  இந்த வார இறுதிக்குள் அது வெளியாகலாம்.