பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!

Prize money announced for the Paralympian! It is a tragedy that has not been achieved for many years!

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை! ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். … Read more

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது!

The decision taken by the preacher due to morphing photos! This is what happened between the two!

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது! இந்தியாவில் சாதுக்களின் பேரமைப்பாக அகில பாரத அஹரா பரிஷத்தின் தலைவராக இருப்பவர் நரேந்திர கிரி. உலகப் புகழ்பெற்ற சாமியாராக இவர் திகழ்கிறார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் உள்ள பகம்பாரி மடத்தில் தங்கியுள்ளார். அவரது அறையை திறந்து பார்த்த சீடர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த அறையில் சாமியார் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.  அதிர்ச்சி அடைந்த அவர்கள் … Read more

நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்!

The girl who scored in the middle of the road! Hashtagged public!

நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுனர் ஒருவரை நடுரோட்டில், அதுவும் போக்குவரத்து காவலாளி, முன்னிலையிலேயே அடிக்கும் காட்சிகள் இணையத்தில் மிகவும் பரவலாக பரவி வருகின்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவின் அவாத் பகுதியில், போக்குவரத்து சிக்னல் அருகிலேயே, பாதசாரிகள் வழக்கமாக பாதையை கடக்கும் அந்த இடத்தில் இந்த  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கார் அந்த பெண் மீது மோதியதாக கூறி பெண் ஒருவர் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் முன்னிலையிலேயே … Read more

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்!

Helpers Make Money With Porn Video On The Internet! Police Action!

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்! மும்பையில் பிகேசி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு புகார் மனு கிடைத்தது. அதில் சமூக வலைத்தளங்களில் இளம் பெண்களை போல பேசி ஆபாச வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை தற்போது கைது செய்து உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்றும் கூறியுள்ளனர். அவர்களிடம் … Read more

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!

The act of two people for not complying with sexual violence!

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்! கடந்த சில வாரங்களாகவே உத்தர பிரதேச பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற செய்திகள் அதிகளவு வந்து கொண்டே உள்ளது. சில பழங்குடி இன மக்களின் வாழ்வியல் மாறியதற்காக கூட பெண்களுக்கு சில நூதன தண்டனைகளை வழங்கி, அதை விடாவாக வெளியிட்டும் வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போதும் நடைப்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், லலித்பூர் என்ற மாவட்டத்தில், தம்னா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் காய்கறி … Read more

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்!

Such a bizarre desire! The newlyweds who have died miserably!

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரின் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷ்க்கும், ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துமுடிந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் … Read more

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா!

The cruel grandfather who killed and hanged the little girl for wearing this!

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா! உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் தியாரியா எனும் இடத்தில் ஒரு கிராமத்தில் அமர்நாத் பஸ்வான் வசித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததால் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் கழித்து அமர்நாத் பஸ்வான் மட்டும் லூதியானாவில் தங்கியிருந்து வேலை செய்துகொண்டு, மனைவி மற்றும் மகளை சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார். … Read more

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்!

The leopard that dragged the boy to the store! Sister's scream!

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்! நேற்று மாலை வீட்டிற்கு அருகே இருந்த கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து உத்தரகாண்டின் மாவட்ட வன அதிகாரி அளித்த தகவலின்பேரில் உத்தரகாண்ட் மாநிலத்தில், லாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் அவனது தங்கையும் கடைக்குச் சென்றனர். சென்றுவிட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பின்னால் … Read more

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!

IAS officer severely beats journalist who filmed abuse!

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி! உத்திரபிரதேசத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சி தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் போது முறைகேடு நடந்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது. இதனிடையே 600க்கும் மேற்பட்ட இடங்களில் … Read more

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!!

Shock to parents in Uttar Pradesh !! Population Bill Order !!

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!! உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இந்த மக்கள்.தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு குழந்தை திட்டம் என்று அறிமுகப்படுத்தபட்டது. அந்த திட்டம் நீண்ட வருடமாக அமலில் இருந்தது வந்தது. ஆனால் சீனாவில் ஒரு குழந்தை திட்டம் சமீபத்தில் தளர்த்தப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2021 மக்கள் தொகை சோதா எடுத்துள்ளார் முடிவை கண்டு ஒட்டுமொத்த … Read more