பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!
பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை! ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். … Read more