SBI மற்றும் ICICI வங்கியில் இருந்து வந்த சூப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!!

Super Update from SBI and ICICI Bank!! Now you can do money transactions with UPI!!

SBI மற்றும் ICICI வங்கில் இருந்து வந்த சுப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI மற்றும் … Read more

இனி பின்னே தேவையில்லை ஈசியாக பணப்பரிமாற்றம் செய்யலாம்!! UPI-ன் புதிய அப்டேட்!!

You don't need to worry anymore, you can make money transfer easily!! New Update of UPI!!

இனி பின்னே தேவையில்லை ஈசியாக பணப்பரிமாற்றம் செய்யலாம்!! UPI-ன் புதிய அப்டேட்!! நாடு முழுவதும் தற்போது எங்கு பார்த்தாலும் பணப் பரிமாற்றத்திற்காக யுபிஐ முறையை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்கள் முதற்கொண்டு சாதாரண கடைகள் வரை அனைத்திலும் இந்த யுபிஐ முறை வந்துவிட்டது. நாள்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய அம்சங்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு யுபிஐ கட்டணத்தை எளிமையாக்க யுபிஐ லைட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ஐபோன் … Read more

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!!

Now you can buy loan easily!! Super Update from SBI Bank!!

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!! எஸ்பிஐ வங்கி நிறுவனமானது தினந்தோறும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது யோனா எனப்படும் ஒரு செல்போன் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய செயலி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பபை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த எஸ்பிஐ வங்கி தனது யோனா செல்போன் செயலியை இன்னும் சற்று மாற்றம் செய்து புத்துப்பித்து நிறைய … Read more

இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!!

Everything is now online!! Central Government Announcement!!

இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தற்போது அனைத்து தேவைகளுக்கும் பணத்தை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது குடிநீர் வரி மற்றும் வீட்டு வரியை மின்னணு முறையிலேயே செலுத்தி வருகின்றனர். இந்த வரிகள் செலுத்துவதைத் தொடர்ந்து தற்போது மின்சார கட்டணமும் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அனைத்தும் மின்னனுமயமாக்கப்பட்டாலும், ஊராட்சிகள் அனைத்திலும் மக்கள் … Read more

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

All panchayats should follow this!! Notification of Central Government!!

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!! மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது பஞ்சாயத்து தொடர்பான அனைத்து விதமான தரவுகளையும் மேற்பார்வையிடுவதாகும். இந்த திட்டம் மே மாதம் 2004 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நிறுவப்பட்டது. இந்த வகையில் தற்போது இந்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!

You can no longer withdraw money by message without an ATM card! New introduction of the bank!

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்! வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம். ஏடிஎம் கார்டை வைத்து எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.இது 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இருக்கும். ஏடிஎம் கார்டு மறந்து வைத்து விட்டு சென்றால் மெசேஜ்யின் மூலம் பணம் எடுக்கலாம். இந்த வசதி எல்லா இடங்களிலும் கிடையாது. சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் மட்டுமே கார்டு இல்லாமல் பணம் … Read more

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!

No need for internet to send money anymore! New technique released by the Reserve Bank!

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும்  யுபிஐ வசதி வந்துவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சமீப காலத்தில் இவ்வாறு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்பொழுது வரை ஓர் சில இடங்களில் யுபிஐ குளறுபடிகள் … Read more

கூகுள் பே நிறுவனம் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :! கூகுள் பே நிறுவனம் இன்று விளக்கம் !!

கூகுள் பே (Google pay) செயலி பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் தகவல்களை, மூன்றாவது நண்பர்கள் பகிர்வதாக குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் இன்று விளக்கமளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கூகுள் பிளே நிறுவனம் மீது மத்திய அரசு, வணிக சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், பண பரிமாற்றத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நபர்களுக்கு பகிர்வதாதுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்தப் … Read more