வறுமை, தந்தையோ பீடி தொழிலாளி! குடிமை பணி தேர்வில் சாதித்து காட்டிய தென்காசி மாணவி!
கடுமையான வறுமை, தந்தையோ பீடி தொழிலாளி, குடும்ப நிலையை உணர்ந்து குடிமை பணி தேர்வில் அகில இந்திய அளவில் 851 வது இடத்தில் தேர்ச்சி பெற்று மகள் சாதனை புரிந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிடி தொழிலாளரின் மகள் இன்பா. இவர் பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் வீட்டிலிருந்தபடியே குடிமை பணி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டு முறை தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு அவருக்கு முழுமையான … Read more