சிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகள்! லாரி விபத்தில் பரிதாப பலி!
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இருக்கின்ற சிறையிலிருந்து டோபியாஸ், ஜானி, பிரவுன் மற்றும் திமோதி, சர்வர் என்ற 4 பேர் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று சிறையிலிருந்து காற்று துவாரம் மூலமாக தப்பினார்கள். மறுநாள் அதிகாலை 4:௦௦மணியளவில் சிறையிலிருந்து நான் 404 மைல் தொலைவிலிருக்கின்ற நார்த் கரோலினாவிலிருக்கின்ற ஸ்னீட்ஸ் பெரியிலிருக்கின்ற ஒரு கடையில் டோபியாஸ் மற்றும் சர்வர் உள்ளிட்டோர் கொள்ளையடித்தார்கள் கடையிலிருந்து எழுத்தரை கட்டி வைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து அதன்பிறகு அவரது லாரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து … Read more