இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Online booking starts today at 11 am! Announcement released by Tirupati Devasthanam!

இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் … Read more

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த புரட்டாசி மாதம் பக்தர்கள்  அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதனால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகபடுத்தபட்டது. அதன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில்  சாமி தரிசனம் செய்ய வரவேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும் அதன் அடிப்படையில் பக்தர்கள் வரும்பொழுது கூட்ட … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்!

Information released by Tirupati Devasthanam! Devotees should take note of this!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்! கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.அப்போது டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.அதன் மூலம் யார் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிட பட்டிருக்கும்.அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை … Read more

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

These are not mandatory for devotees visiting Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த 11 நாட்களும் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Announcement released by Tirupati Devasthanam! Booking for this darshan starts today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! திருப்பதியில் கடந்த புரட்டாசி மாத வழிப்பாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.அதனால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் மூலம் முன்பதிவு செய்யும் பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த நேரத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் அதனால் கூட்ட நெரிசல் … Read more

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!

Special puja starting from tomorrow! Measures to prevent overcrowding!

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை! ஸ்ரீரங்கம் என்பது 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீரங்க கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவானது திருமொழித்திருநாள் பகல் பத்து,திருவாயமொழித் திருநாள் ராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும். அந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலகாரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.ஜனவரி 1 ஆம் தேதி தான் பகல் பத்து விழாவின் கடைசி நாளாகும்.அப்போது … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! 

Announcement released by Tirupati Devasthanam! Utsavam date release for 25 consecutive days!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  அனைத்து திருத்தலங்களுக்கு மூடப்பட்டிருந்தது.சிறப்பு பூஜைகள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து நபர்களுடன் மிகவும் எளிமையாக செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த  நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகில் அதிகளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக … Read more

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்!

The information released by the Minister of Hindu Religious Charities! Change in the way of Sami darshan in the temple!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்! தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு கட்டண முறையில் சாமி தரிசனம் செய்யும் வசதி உள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில். பார்த்தசாரதி கோவிலில் அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can apply for Sami Darshan on these dates!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்! அதிகளவு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இந்நிலையில் இங்கு பக்கதர்கள் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டைம் சிலாட் டோக்கன் முறையை அறிமுகம் படுத்தினார்கள். அந்த டோக்கன் மூலம் பக்கதர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை வைத்து பக்கதர்கள் சாமி தரிசனம் … Read more