வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!! 

Vande Bharat train collides with one person killed!! Vande Bharat accident which has caused shock among the people!!

வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!!  வந்தே பாரத் இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்னர் ஒடிசா மாநிலத்தில் நடந்த இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் இரயில்கள் மோதிய விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் … Read more

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம்!! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விளையாட்டரங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கூடைப்பந்து கைப்பந்து ஹாக்கி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வட இந்தியாவில் சத்தீஸ்கரிலும், தென்னிந்தியாவில் … Read more

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெற்ற ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை மோடி  தொடங்கி வைத்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமானது சமீர் போன்றவைகள்  தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டது. 5ஜி சேவை நாட்டின் முக்கிய  நகரங்களில் … Read more

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!

பிரதமர் மோடி அவர்களின் வாரணாசி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து அதனை இணையதளம் மூலமாக விற்க முயற்சி செய்ததாக, 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிரதமர் மக்களவை தொகுதியான வாரணாசியில் இருக்கின்ற ஜவஹர்நகர் பகுதியில் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்து இணையதளம் மூலமாக விற்பனை … Read more