பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!

பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!

தற்போதைய திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனுமான வீரபாண்டி ராஜாவின் திடீர் மறைவு திமுகவின் பலரையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஆனா இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் வீரபாண்டி ராஜா தன்னுடைய தந்தை இறக்கும் வரையிலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரிடம் ஆசி வாங்கும் வீரபாண்டி ராஜா தந்தையின் மறைவுக்குப் … Read more

அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர் சேலம் மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளு மிக்க தலைவராக விளங்கியதால் அவருக்கு சேலத்து சிங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த சூழ்நிலையில், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் அப்போது ஒட்டுமொத்த சேலம் மாவட்டமும் கண்ணீரில் மூழ்கியது. அதோடு சேலம் மாவட்ட திமுகவும் சற்றே துவண்டு போனது … Read more

இமயம் சரிந்தது! பிறந்த நாளிலேயே விடைபெற்றார் வீரபாண்டி ராஜா!

இமயம் சரிந்தது! பிறந்த நாளிலேயே விடைபெற்றார் வீரபாண்டி ராஜா!

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் கடந்த இரண்டாயிரத்தி பதிமூன்றாம் ஆண்டு மரணம் அடைந்தார். இது சேலம் மாவட்ட திமுகவினர் இடையே மட்டுமில்லாமல் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் அந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தில் செல்வாக்குமிக்க ஒரு நபராக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் தலைமையே சேலம் மாவட்டத்திற்கு சென்றாலும் … Read more

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம் சேலம் பாமக மாநில துணைச்செயலாளர் அருள் அவர்கள், மு.க.ஸ்டாலின் கொடுத்த மன அழுத்தத்தினாலேயே திமுக சேலம் மாவட்டச்செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார், இதுகுறித்து தனிக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்துள்ளோம். இதில் உள்ள உண்மையை மனுவாக முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார், இதற்கு கடும் கண்டனத்தை வீரபாண்டி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். எனது தந்தையின் மரணம் குறித்து பாமகவினர் பேச எவ்வித … Read more